Saturday, June 27, 2026
No menu items!

களுத்துறை

குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு நோயாளர்களிடம் கூறிய தாதி பணி நீக்கம்!

ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு நோயாளர்களிடம் கூறியதாக கூறப்படும் தாதி ஒருவர் அந்த நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக களுத்துறை மாவட்ட தேர்தல் சர்ச்சை தீர்வு மையம் தெரிவித்துள்ளது. ஹொரணை ஆதார வைத்தியசாலையின் உதவித் தெரிவு அதிகாரி ஷானக திரிமான்ன அவர்களின் பணிப்புரையின் பேரில், குறித்த...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்!

களுத்துறையில் 900 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தரை உடனடியாக பணி இடைநிறுத்துமாறு தபால் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். களுத்துறையில் பயாகல, அயகம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்கு வழங்கப்படவேண்டிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்தவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே குறித்த உத்தரவு...

அநுரவின் பிரமாண்ட பேரணி!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரத்தை கம்பஹா, களுத்துறை, நுகேகொட ஆகிய மூன்று நகரங்களிலும் மூன்று பிரதான பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. குறித்த தேர்தல் பிரசாரங்கள் இம்மாதம் 18ஆம் திகதி இந்த மூன்று பேரணிகளும் நடைபெறவுள்ளன.

விபத்தில் ஒருவர் பலி….!

களுத்துறை, பயாகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கொன - முங்ஹேன வீதியில் குமாரகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முங்ஹேனவிலிருந்து மக்கொன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மண்மேட்டில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, மோட்டார்...

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் வெள்ளப்பெருக்கு….!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலைமை நிலவுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர்...

பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…!

களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (17.08) காலை திறக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் புலத்சிங்கள பிரதேசத்தில் பல தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து 180 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அந்த பகுதியின் அருகில் வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக...

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…!

நாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிலம் மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்படுதல், மரங்கள், வேலிகள் மற்றும் மின்கம்பங்கள் சாய்தல், திடீரென நீரூற்றுகள் தோன்றல், சேற்று நீர் வெளியேறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு...

இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி….!

தரம் 8 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்துனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை, ஹொரண ரெமுண பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவரும், களுத்துறை, தியகம  பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பேரும், சிறுமியை வீடொன்றில்...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள்…

டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 மென்செஸ்டர் ரக சிகரெட்டுகளுடன் நேற்று (28.07) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் இவர் கொண்டு வந்த சிகரெட்டுகளின் பெறுமதி 4,097,253 ரூபாவென தெரியவந்துள்ளது . இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட் கையிருப்பு சுங்க கட்டளைச் சட்டத்தின்...

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ விபத்து…!

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மின் அமைப்பிலிருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்கு களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் ஏற்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img