இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய நாளுக்கான வானிலை..!!

Dec 11, 2025

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் சில இடங்களில் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை

Read More
இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய நாளுக்கான வானிலை..!!

Dec 10, 2025

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை –  மக்கள் அவதானம்..!!

இன்றைய நாளுக்கான வானிலை –  மக்கள் அவதானம்..!!

Dec 2, 2025

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்திலும்

Read More
லொறியுடன் நால்வரை கடத்திய தம்பதியினர் கைது!

லொறியுடன் நால்வரை கடத்திய தம்பதியினர் கைது!

Nov 24, 2025

களுத்துறை – இங்கிரிய பகுதியில் லொறி ஒன்றையும் அதில் பயணித்த நால்வரையும் வலுக்கட்டாயமாக கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இங்கிரிய மேல் பிரிவைச் சேர்ந்த நபரின் வாகனமே இவ்வாறு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில், முறைப்பாட்டாளர் கடந்த ஆறு ஆண்டுகளாக அட்டைப் பெட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு

Read More
களுத்துறையில் 10 கிலோ போதைப்பொருள் பொதி மீட்பு!

களுத்துறையில் 10 கிலோ போதைப்பொருள் பொதி மீட்பு!

Nov 5, 2025

இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கி கிடந்தது. சுமார் 10 கிலோகிராம் எடையுடைய அந்தப் பொதியை, அருகிலிருந்த சுற்றுலா ஹோட்டல் ஊழியர்கள் கண்டுபிடித்து பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதியை கைப்பற்றி

Read More
இலங்கையில் குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் போதைப்பொருள் சம்பவங்கள் அதிகரிப்பு: NCPA அறிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் போதைப்பொருள் சம்பவங்கள் அதிகரிப்பு: NCPA அறிக்கை!

Oct 28, 2025

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரை, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்து NCPA-க்கு 7,677 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கடுமையான பாலியல் சுரண்டல் சம்பவங்கள் 192 என்ற அளவில் இருந்தன. சட்டத்தின் கீழ் வரும் புகார்கள் 6,296, சட்டத்திற்கு உட்படாதவை 1,381. செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 1,176

Read More
25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர் வாழ்நாளில் பாரிசவாதத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை!

25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர் வாழ்நாளில் பாரிசவாதத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை!

Oct 23, 2025

25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர், தமது வாழ்நாளில் குறைந்தது ஒருமுறை பாரிசவாத (Stroke) நோயால் பாதிக்கப்படக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். களுத்துறை போதனா மருத்துவமனையின் நரம்பியல் வைத்திய நிபுணர் டாக்டர் சுரங்கி சோமரத்ன தெரிவித்ததாவது, “பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயது வரையிலானவர்கள் ஆவர்,” என்றார். அவர் இந்த கருத்தை, வரும்

Read More
பேருவளையில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

பேருவளையில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

Oct 8, 2025

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கோன தியலகொட பகுதியில்,நேற்றைய தினம்(அக்டோபர் 7) அதிகாலை மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருநாள் மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டனர். அருகிலிருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் காயமடைந்தவர்களை கரைக்கு கொண்டு வந்து பேருவளை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவர்களில் ஒருவர், மக்கோன, கொடெல்லவத்தை பகுதியைச்

Read More
பாடசாலை மாணவர்களில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – மேல் மாகாணம் முன்னிலையில்!

பாடசாலை மாணவர்களில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – மேல் மாகாணம் முன்னிலையில்!

Sep 29, 2025

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் அதிக பாதிப்பிற்கு முகம் கொடுக்கிறது என்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டம் இந்தப் பிரச்சனையில் முன்னிலை வகிக்கின்றன. கொழும்பு மாவட்டத்தில் கிராண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனிவீதி, அங்குலான், வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவ உள்ளிட்ட பகுதிகளில், குறைந்த

Read More
ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

Sep 18, 2025

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடல் களுத்துறை மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர்

Read More