Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்தனர். சர்வதேச நீதி வேண்டும் என்ற கோசங்களை  எழுப்பியவாறு  தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் தாங்கியவாறும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்திற்கு முன்பாக A9வீதியில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். காலை 10மணி முதல் அரை...

இரணைமடுக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்…!

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களும் அங்கு சென்றுள்ளனர். நீராடச் சென்ற இவர்களில் 14 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களும்,...

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு..!

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு நேற்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது வைத்தியர் ரஞ்சன் நீர் வெறுப்பு நோய் தொடர்பில் தெரிவித்தார். அண்மையில் நீர் வெறுப்பு நோய் என சந்தேகிக்கப்படும் குழந்தை ஒன்று காலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த நோய் தொடர்பில் கூறக்கடமைப்பட்டுள்ளேன். நீர்வெறுப்பு நோயானது நாய், பூனை...

கிளிநொச்சி  குளத்தில் நீராட சென்ற நான்கு சிறுவர்களில் ஒருவரை காணவில்லை ..!

கிளிநொச்சி வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த 04 சிறுவர்கள் நேற்றைய தினம் 29.06.2024 கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நீராட சென்ற சமயம் அதில் ஒரு சிறுவனை காணவில்லை. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது திருமுருகண்டி  வசந்த நகர்  14 செல்வரத்தினர் துசாந்தன் என்ற  சிறுவனே இவ்வாறு காணாமல் போய் உள்ளார். மேலும்   பொதுமக்கள்  பொலிஸார் மற்றும் பொது...

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதை பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாக விவேகானந்த வித்தியாலயம்..!

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதை பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாக விவேகானந்த வித்தியாலயம் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் 2024 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதினை பெற்றுக்கொண்டது. குறித்த விருதினை இவ்வாண்டு பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாக  அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் காணப்படுகிறது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று(28) இடம்பெற்ற  நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாடாளவிய ரீதியில்...

கிளிநொச்சியில் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் இரண்டாம் நாள் இன்று ..!

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து  நடாத்தும் 48 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நேற்றைய தினம்(28.06.2024)  கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. மேலும் இன்றைய நாள்  இரண்டாம் நாளான  29.06.2024  போட்டிகள் தொடர்ந்து செல்கின்ற நிலையில் ஒன்பது மாகாணத்திலிருந்து கபடி போட்டிக்கான தேசிய...

கிளிநொச்சியில் பரபரப்பு சம்பவம்…!!

கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில் 24 நாட்களின் பின் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபரால் கிளிநொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிங்கராஜன் ஜெயக்குமார் என்பவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் (26.06) காலை காணாமல் போனதாக தேடப்பட்ட...

கிளிநொச்சி ஹே கிருஷ்ணன் ஆலயத்தின்  மகோத்ஸவ திருவிழா!

கிளிநொச்சி கிருஷ்ணன் ஆலயத்தின் வருடாந்த மகோத்ஸவம் ,இரதோற்சவம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கிருஷ்ணன் ஆலயத்தின் இரத்ததான வைபவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. அதிகாலை சிறப்பு அபிேஷகம், வசந்த மண்டப பூஜைகள் முடிந்து உள்வீதி வழியாக கிருஷ்ணர் வலம் வந்து தேரில் எழுந்தருளினார்.

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்றைய தினம்(25) முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் காலை 10.00மணிக்கு கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச விசாரணைதேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

விளிம்புநிலை அரச உத்தியோகத்தர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்…

கிளிநொச்சி மாவட்டத்தில் காலங்காலமாக வசித்துவரும் மக்களுக்கான காணி உறுதிகளை, பாகுபாடற்ற முறையில் வழங்கி வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டம் தொடர்பில் கடந்த 21ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் மேற்படி கோரிக்கையைப் பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது உறுதிகளை வழங்குவதற்கான பூர்வாங்கச்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img