Wednesday, June 24, 2026
No menu items!

டொனால்ட் ட்ரம்ப்

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சந்தித்த டிரம்ப் – எலான் மஸ்க் ! நட்பு உறவுக்கு புதிய தொடக்கமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க் ஆகியோர் ஒன்றாகக் சந்தித்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசு சமீபத்தில் கொண்டு வந்த ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் புதிய வரி திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இந்த வரிக்...

பிரித்தானியாவில் மன்னர் சார்ள்ஸை சந்திக்க உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரசு முறைப் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் இன்று மன்னர் சார்ள்ஸை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் பிரித்தானியாவிற்கு மேற்கொள்ளப்படும் இரண்டாவது விஜயமாகும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும் அவர் அங்கு விஜயம் செய்திருந்தார். ட்ரம்ப் இரண்டு நாட்கள் பிரித்தானியாவில் தங்குவார் என்றும், அந்த காலத்தில் 50...

அமெரிக்கா–ஜப்பான் வர்த்தக ஒப்பந்தம்: 15% வரி மற்றும் 550 பில்லியன் டொலர் முதலீடு!

அமெரிக்கா – ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜப்பான் பொருட்களுக்கும் 15 சதவீத வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஓட்டோமொபைல், உதிரிபாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உள்நாட்டில் கிடைக்காத இயற்கை வளங்களுக்கு...

20 சதவீதமாக வரியை குறைக்கும் அமெரிக்கா..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீதான புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. இந்த நிலையில், பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19...

நாடுகளின் தலைவர்களுக்கு விருந்தளித்த ட்ரம்ப்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காஸா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை...

இந்தோனேஷியாவின் வரிகளை குறைத்தது அமெரிக்கா..!

இந்தோனேஷியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தோனேஷிய இறக்குமதிகள் மீதான திட்டமிடப்பட்ட வரிகளை 32 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஈடாக, இந்தோனேஷிய சந்தைகளில் சுங்கவரி மற்றும் சுங்கவரி இல்லாத தடையற்ற அணுகலை அமெரிக்கா பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தோனேஷியா இது குறித்த அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல்களை...

உக்ரைனுக்கு பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா முடிவு – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Patriot Air Defense Systems) அனுப்பும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ் அமைப்புகள் நேரடியாக அல்லாது, முதலில் நேட்டோவிற்கு (NATO) அனுப்பப்பட்ட பின்னர், அவை உக்ரைனுக்கு மாற்றப்பட்டு வழங்கப்படும் எனவும் ட்ரம்ப்...

மீண்டும் அதிகாரபூர்வ கடிதத்தை வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்..!!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கான, தனது அதிகாரபூர்வ கடிதத்தை மீண்டும் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதி அனுரவின் பெயரை "அருண" என்று தவறாக ஆரம்பக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தமை, இந்த கடிதத்தில் திருத்தப்பட்டுள்ளது. 2025, ஜூலை 9, திகதியிட்ட திருத்தப்பட்ட கடிதம், ஆகஸ்ட் 1 முதல், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி...

எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்..!!

பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் (08) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் (BRICS) அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் ஆதரவு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இது தொடர்பாக, ட்ரம்பின் பெயரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரபூர்வமாக பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என குறிப்பிட்ட நெதன்யாகு, “அந்த முயற்சிகளுக்கு கண்டிப்பாக உலக...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img