Wednesday, June 24, 2026
No menu items!

டொனால்ட் ட்ரம்ப்

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரிகள் தொடர்பில் எதிர்மறையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விளம்பரம் ஒன்று வெளியாகியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக...

காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து – ட்ரம்ப் தலைமையில் போர் நிறுத்தம்!

இஸ்ரேல் – காசா இடையேயான நீண்டகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “காசா அமைதி ஒப்பந்தம்” இன்று அதிகாரபூர்வமாக கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கையெழுத்தை இட்டுள்ளார். ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்பினரும் போரை நிறுத்தி, பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அமைதி...

“போர் முடிந்துவிட்டது” – காசா நிலை குறித்து அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “போர் முடிந்துவிட்டது” என்று அறிவித்துள்ளார். போர்நிறுத்தம் நிலைத்து நிற்கும் வகையில், காசா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் ஒரு “அமைதிக் குழு (Board of Peace)” விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்கும்...

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு — ட்ரம்பின் கனவு கலைந்தது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்திருந்த அமைதிக்கான நோபல் பரிசு இன்று (10) அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறி, தனக்கே இந்த விருது வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து...

ட்ரம்ப் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்குக்கு நோக்கி பயணம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சபாநாயகர் அமீர் ஓஹானாவின் அழைப்பின்பேரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்கு நாடுகள் பயணிக்கிறார். அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இந்த உரை 2008க்குப் பின்னர் ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஆற்றும் முதல் உரையாகும்.

இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒப்பந்தம் — டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டம் தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவர் இதனை "உலகத்திற்கே ஒரு சிறந்த நாள்" என்று வர்ணித்ததுடன், காசா பகுதிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “நான் அதைப் பரிசீலிக்கிறேன்,” என ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியுள்ளார். மேலும்,...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்காக ட்ரம்ப் முன்வைத்த 20 அம்சத் திட்டம்!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்துள்ளார். இந்தத் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், ஹமாஸ் அமைப்பும் பிணைக் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, மற்ற அம்சங்கள் குறித்து மேலும்...

அமெரிக்காவில் ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் ஒரே நாளில் பதவி விலகல்!

அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரசு ஊழியர்கள் தங்களது பணியிலிருந்து தன்னார்வமாக விலகவுள்ளனர். இதற்கான முக்கிய காரணமாக, நிர்வாக செலவுகளை குறைக்கும் முயற்சியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அறிவிப்பு தான் காரணமாகும். ட்ரம்ப், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சில முக்கிய துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் விருப்பப்பூர்வமாக பதவி விலக வேண்டும் என...

இஸ்ரேல்-காசா போர் விரைவில் முடிவடையலாம் – டொனால்ட் ட்ரம்ப்!

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். போர்நிறுத்தத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்ட 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் டொனால்ட் ட்ரம்பும்...

மருந்துகளுக்கு 100% வரி விதிப்பு: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் அனைத்து உரிமம் பெற்ற மருந்துகளுக்கும் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இத்தகைய மருந்துகளை ஏற்றுமதி செய்கின்ற நாடுகள், குறிப்பாக இந்தியாவைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த தீர்மானம் அமையும் என வணிகத் துறை விமர்சகர்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img