Thursday, May 14, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ள வாகன உரிமங்கள்!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன உறுப்பினர் வஜிர அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிதியமைச்சு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின்...

சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்த அருந்திக!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், ஊழல் மற்றும் மோசடி மூலம் தேசத்தை அழிக்க நினைக்கும் குழுவை எதிர்த்து நிற்கவும் இந்த முடிவு...

பிரித்தானிய  பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ்  வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் மீது இலங்கை அரசால் கட்டமைக்கப்பட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலை, அதற்கான நீதிப் பொறிமுறை, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால இன ஒடுக்குமுறைகள், மக்களின் அடுத்தகட்ட...

விசா பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை: காவிந்த ஜயவர்தன…

விசா கவுன்டர்களில் நீண்ட வரிசையில் நிற்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரால் சமூக ஊடகங்களில் காணொளி பகிரப்பட்டதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில், விசா வழங்குவதற்கான முறையான அமைப்பு இல்லாதது, ஆன்லைனில் முன்...

சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்: கருணாகரம் வேண்டுகோள்..!

வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்)  வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வாரம் இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாரமாக இருப்பதனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் உறுதியாக தபால் மூலம் வாக்களிக்க...

பதவிப் பிரமாணம் செய்த கருணாரத்ன..!

9 ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (03.09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  

ஆசிரியர்களின் கலந்துரையாடலுக்கு தடை..!

காலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் மற்றும் விருந்துக்கு மாவட்ட தேர்தல் சர்ச்சைத்தீர்வு மைய அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவரதன, ரமேஷ் பத்திரன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடலும் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி தேர்தல்...

எங்களது அடித்தளத்தை உடைத்து எறிந்தவர்கள் ஜேவிபியினரே: அடைக்கலநாதனின் அதிரடி கருத்து..!

தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு போதும் ரணிலை ஆதரிக்காது. அத்துடன் ஜேவிபியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்குக் கிழக்கை பிரித்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று (28.08) இடம்பெற்ற துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து...

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) கண்டியில் குயின்ஸ் ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முதல் பிரதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கண்டி குயின்ஸ் ஹோட்டலில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான...

விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய கருத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் சூழ்ச்சி மூலம் பதவியில் இருக்க சதி செய்வதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இது 2022 மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களைப் போன்று வன்முறைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை ஐக்கியப்படுத்தும் முயற்சியில்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img