Saturday, May 16, 2026
No menu items!

பிரதிநிதி

மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் அரசியல் சந்திப்பு!

ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர்களும் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அண்மையில் ஒன்றுகூடியுள்ளனர். இந்தச் சந்திப்பு கடந்த 27 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலில்,தற்போதைய அரசியல் நிலைமை,நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறவுள்ள பேரணி, அத்துடன் மாகாண...

உலக சந்தைகளில் அதிகரித்துள்ள உரவிலைகள்!

உலக சந்தைகளில் உரவிலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டிலும் காணப்படுவதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார். மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை கூறியுள்ளார். உர விலைகள் உயர்வது ஒரு பொது சவாலாக இருந்தாலும், சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என...

பணம் பறிக்கும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளங்காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு மோசடி செய்பவர்கள், தனிநபர்களிடம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து, குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம்அவர்களை தொடர்புகொண்டு பரிசுகளைப் பெற வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துமாறு மோசடிக்காரர்கள்...

SJB-UNP இணைந்து பொதுக்கூட்டணி அமைக்க முடிவு!

பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன. இதுதொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்ற யோசனை ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்டது. இதனை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது. இந்தநிலையில் இரண்டு கட்சிகளும்...

இராஜதந்திர தூதரகங்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று இலங்கையில் உள்ள இராஜதந்திர தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்த உள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, ஜனாதிபதி தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள், ஈரான் மற்றும் மியான்மர் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் முக்கிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கான...

IMF குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் 2 வது நாளாக சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (04.10) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இந்தச் சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு இடம் பெற்று வருகின்றது.      

ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் !

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, முன்னாள் துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், சபையின் புதிய உறுப்பினராக பிரதமர்...
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு...
- Advertisement -spot_img