மாதுரு ஓயா இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடிப்பு – மூன்று வீரர்கள் காயம்!

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடிப்பு – மூன்று வீரர்கள் காயம்!

Oct 29, 2025

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி அமர்வின் போது கைக்குண்டு ஒன்று தற்செயலாக வெடித்ததில் மூன்று இலங்கை இராணுவ வீரர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.  இச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. இராணுவ வட்டாரங்களின்படி, இந்த சம்பவம் இலங்கை மற்றும் ரஷ்ய இராணுவங்களுக்கு இடையிலான “மித்ர சக்தி” கூட்டு இராணுவப் பயிற்சியின் போது இடம்பெற்றது. காலில் காயமடைந்த

Read More
பாடசாலை மாணவர்களுக்கு விற்கப்பட்ட இ-சிகரெட்டுகள்; ஒருவர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு விற்கப்பட்ட இ-சிகரெட்டுகள்; ஒருவர் கைது!

Aug 13, 2025

பொலன்னறுவை – கல்லலெல்ல பகுதியில் ஒலி உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றில், சட்டவிரோதமான 6 இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது . கைப்பற்றப்பட்ட இ-சிகரெட்டுகள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இ-சிகரெட்டுகள் அதிக புகையை உருவாக்காது என்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள சூதாட்ட விடுதிகளில் இத்தகைய இயந்திர

Read More
நாட்டில் அதிகரித்துள்ள யானைகளின் உயிரிழப்பு..!!

நாட்டில் அதிகரித்துள்ள யானைகளின் உயிரிழப்பு..!!

Jul 26, 2025

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நேற்று (25) பொலன்னறுவை பகுதியில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். காட்டு யானைகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விசாரணை நடத்தும் பணி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பலவித காரணங்களினால்

Read More
சிகிச்சையில் 20 காட்டு யானைகள்!

சிகிச்சையில் 20 காட்டு யானைகள்!

Jul 24, 2025

நாடு முழுவதும் உடல் ரீதியாக காயமடைந்த 20 காட்டு யானைகள் தற்போது சிகிச்சை பெறுகின்றன என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான யானைகள், துப்பாக்கிச் சூட்டுகளும், பொறி (trap) தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனுராதபுரம் வலயத்தில் 8, பொலன்னறுவை வலயத்தில் 4, வடமேல் வலயத்தில் 3 மற்றும் ஊவா வலயத்தில் 5 காட்டு யானைகள் சிகிச்சையில் உள்ளன. இதேவேளை,

Read More
பொலன்னறுவையில் புதிதாக தபாலகம் திறந்து வைப்பு..!!

பொலன்னறுவையில் புதிதாக தபாலகம் திறந்து வைப்பு..!!

Jul 17, 2025

இலங்கை அஞ்சல் சேவை நாட்டின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் இணைக்கும் முக்கிய ஊடகமாக மாற்றப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நோக்கின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை புதிய பிரதான அஞ்சல் அலுவலகம் இன்று (17) அமைச்சர் தலைமையில் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, முத்திரை கௌண்டர் திறப்பு மற்றும் முதல் பரிவர்த்தனையும் இடம்பெற்றது.

Read More
யூரியா உரம் என்று கூறி அமோனியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த 12 பேர் கைது!

யூரியா உரம் என்று கூறி அமோனியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த 12 பேர் கைது!

May 15, 2025

யூரியா உரம் என்று கூறி, அமோனியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு உதவியதற்காக 12 சந்தேக நபர்களை பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது. பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் சிறிபுர நகரில் விவசாய உரங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் கடந்த 13 ஆம் திகதி நடத்தப்பட்ட

Read More
மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம்;  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

May 7, 2025

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் வகையில், பல மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் சில இடங்களில்

Read More
பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு; வானிலை ஆய்வுத் துறை!

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு; வானிலை ஆய்வுத் துறை!

May 2, 2025

மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திணைக்களத்தின்படி, பல மாவட்டங்களுக்கு அம்பர் மற்றும் ரெட் அலர்ட்கள் விடுக்கப்பட்டுள்ளன, இந்த ஆலோசனை இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும். மின்னல் நடவடிக்கைகளால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க

Read More
நிறைவடைந்துள்ள நான்கு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் !   

நிறைவடைந்துள்ள நான்கு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் !  

Apr 2, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டுகள் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க அச்சக அதிகாரி பிரதீப் புஷ்ப குமார குறிப்பிட்டுள்ளார். 9 மாவட்டங்களில் தபால் வாக்குகள் அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக

Read More
நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இருவர் கைது!

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இருவர் கைது!

Mar 10, 2025

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை கொண்டு சென்று வைத்திருந்ததற்காக இரண்டு சந்தேக நபர்களை சிறப்பு அதிரடிப்படை கைது செய்துள்ளது. சிறப்பு அதிரடிப் படை அரலங்காவில முகாமின் அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை பொது சுகாதார அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவுடன் இணைந்து நேற்று (09) இரவு இந்த சோதனை நடத்தப்பட்டது. பொலன்னறுவை காவல் பிரிவின் கண்டிபுரய பகுதியில், தரமற்ற தேங்காய் எண்ணெயை லொறியில்

Read More