Tuesday, May 5, 2026
No menu items!

ரஷ்யா

ரஷ்யாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த ஜோ பைடன் அனுமதி..!

ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், ரஷ்யா அதன் நிலையில் முன்னேற்றமடைந்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா உதவி செய்தது. இவ்வாறிருக்க தற்சமயம் தாங்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிலுள்ள இராணுவ நிலைகளில் தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரெய்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக...

உலகத்தின் கடைசி நகரம் எது தெரியுமா? பலரும் அறியாத உண்மை…!

புவியியலாளர்களின் ஆராய்ச்சியின்படி உலகத்தின் கடைசி முடிவிலுள்ள நகரத்தை பற்றிய முழுத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது. பூமி உருண்டையாக இருப்பதால் இதற்கு உண்மையான முடிவு கிடையாது. இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் அல்லது ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள ஏமன் தீபகற்பம் அல்லது சிலியில் உள்ள கேப் ஹார்ன் ஆகியவை உலகின் முடிவு பகுதி என்று விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது. இதை...

அழகான பெண்கள் அதிகம் உள்ள நாடு..!

உலகில் அழகான பெண்கள் அதிகம் இருக்கும் நாடு உக்ரைன் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்த நாட்டுப் பெண்கள் உலகில் மிகவும் அழகானவர்கள் என்ற ஆய்வை ஐரோப்பா நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பின் விளைவாக, போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பதால் முதலிடத்தினை பிடித்துள்ளனர். பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நோர்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா...

உக்ரைனின் புலனாய்வு நடவடிக்கைகள்..!

உக்ரைனின் புலனாய்வு நடவடிக்கைகள் காரணமாக, ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதத்தில் உக்ரைனிய பாதுகாப்புப் புலனாய்வுத்துறை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் சொந்த ஆவணங்கள் உட்பட, பல ரஷ்ய தகவல்களை கடந்த மார்ச் மாதத்தில் கைப்பற்றியுள்ளது. மேலும் இரகசிய தகவல்களின் கசிவு மற்றும் உக்ரைனிய நடவடிக்கையால் பெறப்பட்ட தகவல்கள் காரணமாக ரஷ்யாவின் பாதுகாப்புத் தரப்பில் பல...

உலக நாடுகளிடையே நிலவும் போர் உச்சம் தொட்ட இராணுவ செலவு..!

சமீப காலமாக உலக நாடுகளிடையேயான போர் அதிகரிப்பால் அந்நாடுகள் இராணுவத்திற்கு செலவிடும் தொகை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த S I R P I என்ற இராணுவ செலவின ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போன்ற போர் மோதல்களினால்...

ரஷிய தாக்குதலை முறியடிக்க முடியவில்லை..!

ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11 ஆம் திகதி  டிரிபில்லியா மின்சார உற்பத்தி நித்தை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கியது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன்   ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார...

உக்ரைனில் கிராமம் ஒன்றை குறிவைத்து தாக்கிய ரஷ்ய படையினர்..!

ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரேனிய கிராமத்தில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் மருந்தகம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் 14 வயது சிறுமி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தாக்குதலுக்கு எந்த வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. இது உக்ரேனிய தலைவர்களை மேற்கத்திய பங்காளிகளிடமிருந்து அதிக வான் பாதுகாப்பு...

இலவச வீசா திட்டம்..!

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில்  குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம்...

பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு..!

ரஷ்ய இராணுவத்தில் சேர வேண்டாம் என முப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா செய்திச் சேவை வெளியிட்ட தகவலுடன், அது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தூதரகங்கள் ஊடாக நாட்டுக்கு அறிவிக்கப்படவில்லை...

ரஷ்யாவில் மர்ம நபர்களால் பயங்கரவாத தாக்குதல்..!!

ரஷ்யாவின் - மொஸ்கோவில் மர்ம நபர்களால் பயங்கரவாத தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மொஸ்கோவில் உள்ள Crocus City என்ற அரங்கத்தில்இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் இந்த தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச...
- Advertisement -spot_img

Latest News

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
- Advertisement -spot_img