Friday, June 26, 2026
No menu items!

ரஷ்யா

இலங்கையின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்திய ரஷ்யா!

இலங்கை தனது ஜனாதிபதித் தேர்தலை நெருங்கி வரும் நிலையில், மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கான ரஷ்யாவின் உறுதிப்பாட்டை தூதுவர் லெவன் டகாரியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “உங்கள் வீட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். நாங்கள் உங்களுக்கு பாடம் நடத்தவில்லை. இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை உங்கள் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். உங்கள்...

எரிமலை அருகே விழுந்து நொருங்கிய ஹெலிகாப்டர் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…..!

22 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹெலிகாப்டர் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் எரிமலை அருகே விழுந்து நொருங்கியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தனர். மேலும் இதன்படி, 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. வித்யாஸ்-ஏரோவால் இயக்கப்பட்ட ஹெலிகாப்டர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதாக...

உக்ரைன் – ரஷ்யா போரில் சீனா மெளனம்..!

ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பிரதமர் லீ கியாங் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் யுத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஷ்ய – உக்ரைன் போரில் சீனா மௌனம் காத்து வரும் நிலையில், ஆயுதம் ஏந்திய போரை தனது நாடு ஒரு...

ஜெலன்ஸ்கியை சந்தித்த மோடி….!

உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலன்ஸ்கியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(23) சந்தித்துள்ளார். குறித்த  சந்திப்பு கெய்வில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடி உக்ரெய்னுக்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் ரஷ்யா-உக்ரெய்ன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வழிகளை மையமாகக் கொண்டு இரு தலைவர்களிடையே விரிவான கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி...

உக்ரேனிய படையினரின் எதிர்பாராத வளர்ச்சி – சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிப்பு….!

ரஷ்யாவின் சில பகுதிகளை உக்ரெய்னிய படைகள் சுமார் பதினைந்து நாட்களாக கைப்பற்றி ஆக்கிரமித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியம் மீதான உக்ரேனின் தாக்குதல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ரஷ்யாவிற்குள் வெளிநாட்டு இராணுவம் ஆக்கிரமிப்பது இதுவே முதல் முறையென கூறப்படுகிறது. முழு அளவிலான படையெடுப்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டு சுமார் இரண்டரை...

ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போருக்குச் சென்ற இலங்கையர்கள் கைது..!

ரஷ்யா-உக்ரெய்ன்னுக்கு இடையிலான போருக்கு இந்நாட்டின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை அனுப்பும் ஆள் கடத்தல் குறித்து அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற ஐந்து இலங்கை இராணுவ வீரர்கள், ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்தபோது போர்க் கைதிகளாக உக்ரெய்ன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரெய்ன் அரசாங்கம் இதனை துருக்கியின்...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…..!

இலங்கைக்கு  இவ்வருடம் வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,250,000ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் இதுவரை சுமார் 1,271,432 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த...

பரிந்துரையின்படி நியமிக்கப்பட்ட புதிய உயர் பதவிகள்..!

ஆறு புதிய தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர், இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஒரு நியதிச்சட்ட நிறுவனத்தின் தலைவரின் நியமனத்துக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக திருமதி எஸ்.ஏ.பி.பி.சேரம் பெயரையும், கட்டார் குடியரசுக்கான இலங்கை தூதுவராக திருமதி ஆர்.எஸ்.கே. அஸாட் பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு...

நிபந்தனைகளை வெளியிட்ட புடின்: ஏற்குமா உக்ரெய்ன்?

ரஷ்ய - உக்ரெய்ன் போர் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில், தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரெய்ன் பிராந்தியங்களிலிருந்து படைகளை வெளியேற்றுதல் மற்றும் நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுதல் போன்றவற்றை உக்ரெய்ன் ஏற்றுக்கொண்டால் உடனடியாக போர் நிறுத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். “டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஷ்க், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களிலிருந்து உக்ரெய்ன் படையினர் வெளியேறுவதோடு,...

இறையாண்மைக்கு பாதகம்-எச்சரிக்கை விடுத்துள்ள விளாடிமிர் புடின்….

ரஷ்யா மற்றும் உக்ரெய்னுக்கு இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் தொடர்கின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் உக்ரெய்னுக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு, அண்மையில் தமது ஆயதங்களை போர் நடவடிக்கைகளுக்கு உக்ரெய்ன் பயன்படுத்திக் கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், அண்மையில் ரஷ்யா மீது உக்ரெய்ன்...
- Advertisement -spot_img

Latest News

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை...
- Advertisement -spot_img