Thursday, June 25, 2026
No menu items!

ஹெரோயின்

இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!

22 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவரையும் இரண்டு பேரையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கண்டி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷேத பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ் 21.10.2024 அன்று வாரியபொல நகரம் மற்றும் வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மினுவங்கேட் பகுதியில் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 85 கிராம், 210 மில்லிகிராம் ஹெரோயின்,...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது…!

இரத்மலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலேயே சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 11 கிராம் மற்றும் 12 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைதான இருவரும் 38 மற்றும் 42...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது…!

கல்கிசை பொலிஸ்  பிரிவுற்குட்பட்ட படோவிட்ட மற்றும் ஒபியன் சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இரத்மலானை மற்றும்...

நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது…!

நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (06.10) கைதுசெய்துள்ளனர். நொச்சியாகம, ரம்பாவெவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரும் அனுராதபுரம் திஸ்ஸவெவ வீதியில் வசிக்கும் 45 வயதுடையவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபரிடமிருந்து 60 கிராம் ஐஸ் போதைப்பொருள், 830 மில்லிகிராம் ஹெரோயின்,...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின்  உதவியாளர்கள் இருவர் கைது…!

பாதாள உலக கும்பலை சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான"படோவிட்ட அசங்க"வின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதவல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரும், 67 வயதுடைய பெண்ணுமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து  06...

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 668 ஆண்களும் 5 பெண்களையும் பொலிஸாரால் கைது..!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 668 ஆண்களும் 5 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களிடமிருந்து 369 கிராம் 528 மில்லி கிராம் ஹெரோயின், 175 கிராம் 31 மில்லி...

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 652 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 09 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர்களில் 08 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள 02 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க...

யுக்திய நடவடிக்கை போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 736 பேர் கைது..!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 736 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 17 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 05 பேரை புனர்வாழ்வு...

இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது..!

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 38 மற்றும் 55 வயதுடைய இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கைது...

போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர்கள் கைது..!

திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வர்த்தகருமாக கருதப்படும் கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுரவில சந்தியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைத்துப்பாக்கியுடன் 01 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img