Thursday, April 23, 2026
No menu items!

அஞ்சல் திணைக்களம்

அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் சர்வதேச ஆன்லைன் மோசடி – முன்னாள் நீதிபதி உட்பட பலர் பாதிப்பு!

இலங்கையின் அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் செயல்பட்டு வரும் சர்வதேச ஆன்லைன் மோசடி கும்பலால், முன்னாள் இலங்கை நீதிபதி ஒருவர் உட்பட பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் நீதிபதியின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ. 400,000 மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டின்படி, மோசடி செய்பவர்கள் தங்களை அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் என...

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு: ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அஞ்சல் திணைக்களம் தீர்மானம்!

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் அஞ்சல் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி முதல் அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை,...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நாள் அறிவிப்பு!

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினம் அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதன்படி, வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், குறித்த பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் விநியோகிக்கப்படும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்றையதினம் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தவிர, ஏனைய சபைகளுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டுகளின் விநியோக நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள 225 உள்ளூராட்சி...

பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்குச் சீட்டுக்கள் கையளிப்பு..!

பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகள் சட்ட சிக்கல் நிலவுகின்ற நிலையில் பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. பூநகரி பிரதேச சபையில் அஞ்சல் மூலம் வாக்களிக்க 531பேர் தகுதிபெற்றுள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் (07) நிறைவடைவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) முதல் அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். நாளை தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும்...

அஞ்சல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்…!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகளுக்கு கிடைக்காவிடின் அது தொடர்பாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் வினவுமாறு அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்...

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து!

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறை இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக அஞ்சல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.   <!-- -->

அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அஞ்சல் திணைக்களத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை, மற்றும் அதற்குரிய காலப்பகுதி என்பன இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது. அத்துடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை, வாக்காளர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல...

இன்று கையளிக்கப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ……!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமது திணைக்களத்திற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img