Monday, June 15, 2026
No menu items!

அடுக்குமாடி

T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த இரு பெண்கள் கைது!

ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 40 மற்றும் 68 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கைது...

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து T56 தாக்குதல் துப்பாக்கியொன்று மீட்பு!

கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து T56 தாக்குதல் துப்பாக்கி என நம்பப்படும் சந்தேகத்திற்கிடமான ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டது. 67 வயதான பெண் ஒருவர் தனது காரில் துப்பாக்கி அடங்கிய பையை வைப்பதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் பதிவு செய்த மைத்திரி!

கொழும்பு ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றவாளியான ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவே...

மர்மமான முறையில் மூவர் உயிரிழப்பு!!!

ஓமானில் Mabela Al Hain நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கை இளைஞர்கள் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த இளைஞர்களுடன் தங்கியிருந்த ஏனைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத போதிலும், மாரடைப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img