Thursday, July 16, 2026
No menu items!

அடையாளம் தெரியாத நபர்கள்

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகள்; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொலிஸார் பொதுமக்களை இணையவழி நிதி மோசடிகளுக்கு விழிப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர். டெலிகிராம், வட்ஸ்எப் போன்ற சமூக ஊடகக் குழுக்களில் மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது குழுக்கள் வருமான வாய்ப்புகள், பரிசுகள் போன்றவற்றை வழங்குவதாக கூறி மோசடி செய்யலாம். பொதுமக்கள் இந்த தூண்டுதல்களுக்கு ஏமாறாமல், கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள் போன்ற...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img