Tuesday, June 16, 2026
No menu items!

அதானி நிறுவனம்

அதானியை வெளியேற்றுவதற்கு இளம் ஜேவிபி பேஸ்புக் படை பயனுள்ளதாக இருக்கும்..!

அதானி நிறுவனத்தை இலங்கையில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு முன், இளம் ஜேவிபி பேஸ்புக் படையின் அறிவுக்கு, எரிசக்தி நெருக்கடியின் வரலாற்றை சுருக்கமாக நினைவு கூர்வது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக திட்டமிடப்பட்ட மின்வெட்டு 1988/89 ஆம் ஆண்டுகளில் ஜேவிபி கிளர்ச்சியாளர்கள் மின்மாற்றிகளை வெடிக்கச் செய்ததால் ஏற்பட்டது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ராணுவ...

அதானி நிறுவன காற்றாலை திட்டம் தொடர்பில் இராமலிங்கம் சந்திரசேகரது கருத்து..!

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை மாற்றி சீனாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

காற்றாலை வேலைத்திட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்..!

மன்னார், பூநகரியில் அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள காற்றாலை வேலைத்திட்டத்தை இரத்துச்செய்ய எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் ஒரு மணிநேரத்துக்கு ஒரு கிலோவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலை தொடர்பில் மறு பரிசீலனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு மணிநேரத்துக்கு ஒரு கிலோவோட் மின்சாரத்தை உள்ளூர் தேவைக்காக கொள்வனவு செய்வதெனில் அதானி நிறுவனத்தால் 8.26...

கொழும்பு துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு..!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார். இதனிடையே, அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் மேற்கு முனைய அபிவிருத்தி பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியுமெனவும்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img