Wednesday, June 17, 2026
No menu items!

அனலைத்தீவு

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

அனலைத்தீவு கடற்பகுதியில் வைத்து 197 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் அனலைத்தீவு கடற்பகுதியில் இன்று (03) அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கேரளா கஞ்சா தொகையானது 78 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேசாலை மற்றும் காரைநகரைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்களே...

ஆரம்பிக்கப்படவுள்ள கலப்பு மின் திட்டங்கள்..!

இந்திய நிதியுதவியின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவில் கலப்பு மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பான முதல் தவணை நிதியை இந்தியா நேற்று (28.08) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷாவினால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபையின் தலைவர்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img