Sunday, June 14, 2026
No menu items!

அனுமதி

சம்மாந்துறையில்  விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு வினவிய போது இந்த சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை குறித்த பகுதியில் நாளை கட்டாக் காலி நாய்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு...

குளிர்பான போத்தலொன்றை அருந்திய தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதி!

பலாங்கொடை - கிரிதிகல பகுதியில் உள்ள உணவகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பான போத்தலொன்றை நுகர்வு செய்து அருந்திய தந்தையும் அவரது மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பானத்தை அருந்தியதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரியை சேர்ந்த 40 வயதான தந்தையும் 9...

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கையில் தாமதம்!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100 டொலர்கள் செலவிடப்பட்டதாக்கத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அதன் மூலம் நாட்டுக்கு சுமார் 250 பில்லியன்...

உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல், மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும்,...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் (Student Visa) படிப்பு அனுமதி குறைப்பு!

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் (Student Visa) படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய, இவ்வாண்டு வெளிநாட்டு மாணவர்களுக்கு 35 சதவீதத்துக்குக் குறைவான அனுமதி வழங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறையும் எனக்...

அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கான உரிமைகள் வரைவு சட்டமூலத்திற்கு; அமைச்சரவை அங்கீகாரம்!

அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கான உரிமைகள் வரைவு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, அந்த நபரின் உடலை அவரது மரணத்திற்குப் பிறகு புதைப்பதா அல்லது தகனம் செய்வதா என்பதை தீர்மானிக்கும் உரிமையை ஒரு தனிநபருக்கு வழங்குவதற்காக சட்ட வரைவாளர் வடிவமைத்த வரைவு மசோதாவுக்கு...

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். “இந்தத் தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கத்தால் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு நாட்டை இட்டுச்...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img