Wednesday, July 22, 2026
No menu items!

அனுர குமார திசாநாயக்க

நீதித்துறை நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் தலையீடு; எதிர்க்கட்சி குற்றசாட்டு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) தெரிவித்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர். மே 25 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய பின்னர், தாம் கையை உயர்த்தத் தயாராக இருப்பதாக மே தினப் பேரணியில் ஜனாதிபதி கூறிய...

ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு வருகை; ரவிகரனின் கோரிக்கைக்கு இணக்கம்!

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் கடுமையான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்படி, ஜனாதிபதி விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து மீனவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி...

2026 வரவு–செலவுத் திட்டம்: டிஜிட்டல் மயமாக்கலுக்கு ரூ. 35.6 பில்லியன்!

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 35.6 பில்லியன் (சுமார் USD 120 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது, வலுவான டிஜிட்டல் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கும் அரசின் நீண்டகால இலக்குடன் இணங்குகின்றது. இதில், தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பு, தரவு பரிமாற்ற தளம், மற்றும்...

2026 வரவு செலவுத் திட்ட இறுதி வரைவை மதிப்பாய்வு செய்த ஜனாதிபதி!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மதிப்பாய்வு செய்துள்ளார். வரவு செலவுத் திட்ட மீளாய்வு நேற்றைய தினம் இரவு(05/11/2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார். இது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது...

பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்..!!

ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், 2025 நவம்பர் 3 முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும், ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்...

அரச சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டண தளம் — ‘GovPay’ மூலம் ரூ. 568 மில்லியனுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள்!

இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டண தளம் ‘GovPay’, குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பல்வேறு அரச சேவைகளுக்கான கட்டணங்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் ஆன்லைனில் செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த தளம் வழியாக வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்விக் கட்டணங்கள் உள்ளிட்ட பல சேவைகளுக்கான பணம் வங்கிகள் அல்லது டிஜிட்டல் பணப்பைகள் மூலம் செலுத்த...

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த புதிய தேசிய செயல்பாட்டு மையம் நிறுவப்பட்டது ஜனாதிபதி அறிவிப்பு!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (30) கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் "ரதம ஏகத" தேசிய செயல்பாட்டுத் திட்டம் பங்கேற்று உரையாற்றிய போதே, போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த போலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு, குடியகல்வுத் துறை, மோட்டார் போக்குவரத்து மற்றும் புலனாய்வு சேவைகள் ஒன்றிணைந்த தேசிய செயல்பாட்டு மையம்...

பண்டாரவளை திட்டம் ‘நோக்கக் கடிதங்கள்’ மட்டுமே – அரசாங்கத்தின் மீது மனோ கணேசன் குற்றச்சாட்டு!

பண்டாரவளையில் தோட்டப் பயனாளிகளுக்கு வீடு மற்றும் நிலப் பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் சமீபத்திய திட்டம் உண்மையில் வெறும் “நோக்கக் கடிதங்கள்” விநியோகம் மட்டுமே என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜேவிபி அரசாங்கம் பண்டாரவளையில் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நடத்தியது. அதில்...

பொதுத்துறையில் முடிவுகள் சார்ந்த நிர்வாகத்தை வலுப்படுத்த புதிய “அமைச்சர் முடிவுகள் கட்டமைப்பு” அறிமுகம்!

2025–2029 காலகட்டத்திற்கு 22 துறை அமைச்சகங்கள் மற்றும் இணைந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் புதிய “அமைச்சர் முடிவுகள் கட்டமைப்பை” அறிமுகப்படுத்தியுள்ளது. பொது கருவூலத்தின் திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்புத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, ஒவ்வொரு அமைச்சகத்தின் நியமிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வளர்ச்சி இலக்குகளை அடையச் செய்யும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சகங்களுக்கு இடையே செயல்திறன், பொறுப்புக்கூறல் மற்றும்...

ஜப்பான் பிரதமரை இன்று சந்திக்கிக்கவுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமாகச் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (செப்டம்பர் 29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img