அமெரிக்கத் தூதுவர்
புதிய செய்திகள்
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் கடற்படை தளபதிற்கும் இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் கடற்படை தளபதிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பானது கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பனாகொடவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம்...
புதிய செய்திகள்
SLPP இன் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் செய்த அமெரிக்கத்தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (14) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
காலை 10 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கத் தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக அவர் அங்கு...
புதிய செய்திகள்
வர்த்தகத்தில் இலங்கையின் அர்ப்பணிப்பை பாராட்டிய அமெரிக்க தூதுவர்!
இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (SLAEA) நேற்று (27) நடைபெற்ற 42ஆவது பொதுக் கூட்டத்தில் வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி மற்றும் வரவேற்கத்தக்க வர்த்தகச் சூழலை வளர்ப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் பாராட்டினார்.
சுத்தமான கொள்முதல் செயல்முறைகள், முதலீட்டாளர்களுக்கு ஒரு சம நிலை, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்களை மதிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை...
புதிய செய்திகள்
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கத் தூதுவருடன் சந்திப்பு!
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.
இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றுக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த விடயங்களுக்கான பேச்சுவார்த்தைகளை...
புதிய செய்திகள்
இலங்கைக்குள் பிரவேசிக்க அமெரிக்கப் பிரஜைகளுக்கு தடை இல்லை!
இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கப் பிரஜைகளுக்கு எந்தவகையிலும் தடை விதிக்கப்படவில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போது அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இதனைக் குறிப்பிட்டார்.
அறுகம்பைப் பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிக்குச் செல்வதைத்...
Top
பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் !
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று (16.10) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
அன்பான வரவேற்பின் பின்னர் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க தூதுவருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது....
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


