அமைச்சர் ஆனந்த விஜேபால
உள்நாட்டுச்செய்திகள்
கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை..!
கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திர் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முன்னர் தினமும் 1,200...
இலங்கை அரசியல்
அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் – பாதுகாப்பு அமைச்சரின் தகவல்!
அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
புதிய செய்திகள்
பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்..!
பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்தக் கடமைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, பொலிஸ் அதிகாரிகளின் செயற்றிறனை மாதந்தோறும் பதில் பொலிஸ்...
புதிய செய்திகள்
24 மணி நேர பாஸ்போர்ட் வழங்கும் சேவைத் திட்டம்-ஆனந்த விஜேபால.!
தற்போதைய பாஸ்போர்ட் வழங்கல் நெருக்கடிக்கான தீர்வுகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விவாதித்தார், செயலாக்கத்தை விரைவுபடுத்த 24 மணி நேர பாஸ்போர்ட் வழங்கும் சேவை ஒரு முக்கிய முன்மொழிவாகும்.
இந்த அமைப்பு மூன்று ஷிப்டுகளில் செயல்படும், தற்போதைய அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற பயிற்சி பெற்ற அதிகாரிகளைப் பயன்படுத்தி தேவையை நிர்வகிக்கும். தினசரி...
புதிய செய்திகள்
குறைந்து வரும் பாஸ்போர்ட் கையிருப்பு-மீண்டும் வரிசையுகம் ஏற்படுமா?..!
பாஸ்போர்ட் கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், பழைய மெஷின்-ரீடபிள் பாஸ்போர்ட் (எம்ஆர்பி) முறைக்கு திரும்புவதா அல்லது இ-பாஸ்போர்ட் முறையை அமல்படுத்துவதா என்பது குறித்து அரசாங்கம் அவசர முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, இந்த முடிவு அழுத்தமானது, கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட இருப்பு விநியோக செயல்முறையை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


