Saturday, April 25, 2026
No menu items!

அமைச்சர் விஜித ஹேரத்

கொழும்பு துறைமுகத்தின் புதிய மேம்பாட்டுத் திட்டம்..!

கொழும்பு துறைமுக நகரத்தின் புதிய மேம்பாட்டுத் திட்டம் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஷென்ஹோங் ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மெரினா டெவலப்மென்ட் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம், கடல் சுற்றுலாவை மேம்படுத்தும். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கப்பல்களை நங்கூரமிடவும், தேவையான சுற்றுலா வசதிகளை வழங்கவும் உதவும். மூன்று ஏக்கர்...

விசேட செய்தியாளர் மாநாட்டை நடாத்திய வெளிவிவகார அமைச்சர்..!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயம் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் விசேட செய்தியாளர் மாநாட்டை நடாத்தியுள்ளார்.

ஜனாதிபதி இந்தியா பறந்தார்- முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்பு..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள  ஜனாதிபதி இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவித்தல்..!

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த...

அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், நியாயமான காரணங்களின்றி அந்த...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் மாற்றம் தேவை ; விஜித ஹேரத்!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக கூறப்படுகின்ற கூற்றை மறுத்துள்ள அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், அவ்வாறான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஹேரத், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை வழங்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை இது தொடர்பில்...

அறுகம்பே பயங்கரவாத தாக்குதல் திட்டம்- மேலும் பலர் கைது..!

அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைதாகியுள்ளனர். அந்த வகையில், மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- Advertisement -spot_img