Saturday, July 25, 2026
No menu items!

அமைச்சர்

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்கள்!

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி  அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறிது காலம் மூடப்பட்டிருந்த இந்தத் தொழிற்சாலை, இப்போது லாபம்...

அமைச்சரவை மாறுமா? சுனில் ஹந்துனெத்தி விளக்கம்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் கவிழும் என்ற எதிரணியின் பிரச்சாரம் நகைச்சுவைத்தனமானது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கூட அரசியல் சூழ்ச்சியின் ஓர் அங்கம் தான் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு கூட்டு...

உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு; பேக்கரி உரிமையாளர்கள்!

உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகையில், உப்பு பிரச்சினை குறித்து அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. நாங்கள் அமைச்சருக்கும் இது குறித்து அறிவித்திருக்கிறோம். அமைச்சர் தேவையான அளவு உப்பு வழங்கப்படும்...

சுங்கக் கட்டணங்கள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

மே 1 முதல் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கக் கட்டணங்களை டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொட்டாவ மற்றும் கடவத்தை வெளியேறும் இடங்களில் ஏற்கனவே ஒரு முன்னோடித் திட்டம் செயல்பட்டு வருகிறது, மேலும் இந்த அமைப்பு முழுமையாக செயல்படுத்தப்படுவதற்காக சோதிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தாமதங்களைக்...

பாடசாலை சீருடைகளை வழங்க ஒப்புக்கொண்ட சீன அரசாங்கம்..!

2026 ஆம் ஆண்டில் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (3/15/2025) நாடாளுமன்றத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பள கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை!

பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பள கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், எந்தவொரு காவல்துறை அதிகாரி அல்லது அரசு ஊழியரின் சம்பளத்திலும் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை என்றும், பல ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை...

போக்குவரத்து துறைகளை முறைமைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

போக்குவரத்து துறையில் அடையாங்காணப்பட்டுள்ள சில நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், தற்போது முறைமைப்படுத்தப்படாத சில போக்குவரத்து துறைகளை முறைமைப்படுத்துவதற்காகவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் சில ஏற்பாடுகளை சமகால தேவைகளுக்கு பொருந்தும் வகையில் புதுப்பித்து திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்ட...

CEB இன் முன்மொழிவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரணவக்க!

குறைந்த தேவை உள்ள காலங்களில் சூரிய மின் உற்பத்தியைக் குறைக்கும் இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) முன்மொழிவை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கடுமையாக விமர்சித்துள்ளார். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு குறுகிய பார்வை கொண்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி நாடு தழுவிய மின் தடை...

இலங்கை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்!

ஜப்பானுடனான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) பரிமாற்ற ஆவணங்களிலும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான கலந்துரையாடல்களின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதி, திட்டமிடல் மற்றும்...

அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்கு விடுமாறு அமைச்சிடம் கோரிக்கை !  

அமைச்சர்களின் பங்களாக்கள் தொடர்பாகப் பெறப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த பங்களாக்களின் மதிப்பீடு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது. இந்த பங்களாக்கள் தொடர்பாகப் பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த முன்மொழிவுகளில் சிறந்த திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img