Tuesday, August 4, 2026
No menu items!

அமைதிக்கான சுற்றுலா

விமான நிலையத்தில் “உலக சுற்றுலா தினம்” கொண்டாட்டம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலக சுற்றுலா தினத்தை  இன்று வெள்ளிக்கிழமை (27) பிரமாண்டமான முறையில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கொண்டாடியுள்ளது. அந்தவகையில், இவ் ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள்  "அமைதிக்கான சுற்றுலா" என்பதாகும். உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் மதுபானி பெரேரா, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
- Advertisement -spot_img