Thursday, July 30, 2026
No menu items!

அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம்

தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு தொகை உப்பு- சாடிய அமல் சிந்தக மாயாதுன்ன..!

புத்தளம் உப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு தனியார் நிறுவனமொன்றிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் புத்தள மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்ன குற்றம் சாட்டியுள்ளார். தற்போது நாட்டிலுள்ள உப்புப் பற்றாக்குறை காரணமாக, இரண்டு நிறுவனங்களிடமிருந்து நாட்டிற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சரவை சமீபத்தில்...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img