Sunday, June 14, 2026
No menu items!

அரவிந்த சேனாரத்ன

அரச காணியை குடும்ப சொத்தாக்கிய முன்னாள் அமைச்சர்கள்; அமைச்சர் அரவிந்த சேனாரத்ன !

காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள், தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்குப் அரசாங்க நிலங்களை பகிர்ந்தளித்ததாக பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சில முன்னாள் அமைச்சர்கள் தனிப்பட்ட இரத்தினக் கல் அகழ்வு (Gem Mining) நடவடிக்கைகளுக்காகக் காணிகளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் வெளியிடத் தெரிவித்தார். 1972 ஆம் ஆண்டின்...

இலங்கையில் 2020 முதல் 2024 வரை ரயில் மோதி 53 யானைகள் பலி!

இலங்கையில் 2020 முதல் 2024 வரை ரயில் மோதி மொத்தம் 53 யானைகள் இறந்துள்ளன, 17 யானைகள் காயமடைந்துள்ளன என்று பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் (COPA) சமீபத்திய அமர்வின் போது தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் ரயில்வே திணைக்களத்தின் தற்போதைய செயல்திறன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img