Friday, June 26, 2026
No menu items!

அரிசி விற்பனை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம்!

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக காலி மேலதிக நீதவான் நீதிமன்றம் இரண்டு வியாபாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா 100,000 ரூபாய் வீதம், மொத்தமாக 200,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத நடைமுறைகளைக்...

அதிக விலைக்கு அரிசி விற்பனை – நாடு முழுவதும்  சோதனைகள் தீவிரம்!

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) நாடு முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. CAA வெளியிட்ட தகவலின்படி, கிரி சம்பா மற்றும் சம்பா அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 260 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், பல வர்த்தகர்கள்...

அரிசி விலையில் மாற்றமா?- நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர்!

நாட்டில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார். அரிசிக்கு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேல் விலையில் விற்பனை செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். நெல் கொள்முதல் மற்றும் அரிசி விற்பனை நடவடிக்கைகள் வர்த்தமானி...

2025ல் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனைகள் மூலம் ரூ.211 மில்லியன் அபராதம்!

2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்த சோதனைகளின் அடிப்படையில், நீதவான் நீதிமன்றங்கள் ரூ.211 மில்லியன் அபராதம் விதித்துள்ளன. நாடு முழுவதும் 14,682 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 2,800 சோதனைகள் அரிசி சந்தைகளில் நடைபெற்றுள்ளதுடன், அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பாக 915 சோதனைகள் இடம்பெற்றன. இவ்வழக்குகள் தொடர்பாக மட்டுமே...

அதிக விலைக்கு அரிசி கொள்வனவு செய்ய வேண்டாம் – வெளியான அறிவிப்பு!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் இடங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பொது மக்கள் தொடர்ந்தும் அத்தகைய கடைகளில் இருந்து அரிசியை வாங்குவதாக அதிகாரசபையின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். நுகர்வோர் உரிமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், அதிக விலைக்கு...

அதிக விலைக்கு அரிசி விற்பனை-நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்கள்..!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, நேற்று இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் அதிகாரிகள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த பல வர்த்தகர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். அதேபோல், வார...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img