Saturday, April 25, 2026
No menu items!

அரிசி

அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது; ஜனாதிபதி!

மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மதிப்பிடப்பட்ட அரிசியை விட இரண்டு மடங்கு அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், பிரதான அரிசி விற்பனையாளர் ஒருவர் வரி...

புதிய அரிசி ஆலைகளை நிறுவ முயற்சி!

வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் 160 சிறிய அளவிலான அரிசி ஆலைகளை நிறுவும், ஒவ்வொன்றும் தினசரி உற்பத்தி திறன் 5,000 கிலோகிராம். இயந்திரங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆலைகள் மகளிர் அமைப்புகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன அறிவித்தார்.   <!-- -->

நெல் வாங்கும் ஆலை உரிமையாளர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்..!

பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க...

அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்றுடன் நிறைவு!

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. முன்னதாக, அரிசி இறக்குமதிக்காகக் கடந்த செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட குறித்த கால அவகாசம்...

அரிசி இறக்குமதி நிறைவு..!

இறக்குமதியாளர்களுக்கு அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நாளை (10.01.2025) நள்ளிரவுடன் முடிவடைவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி பற்றாக்குறைக்குத் தீர்வாக, கடந்த 4 ஆம் திகதி முதல் தனியார் துறைக்கு அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது, அதன்படி, நேற்றைய நிலவரப்படி சுமார் 115,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதியாளர்கள் இறக்குமதி...

அரிசி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு..!

அரிசி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் 3 வாரங்களில் தீர்க்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல்லுக்கான உத்தேச விலையை வழங்க அரசாங்கம் துரிதமாகச் செயற்படும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் வனவிலங்குகளினால் பயிர்கள் மற்றும் உடமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதால்  மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகள் ஏற்படுள்ளதோடு  கடந்த கால...

உணவுப்பொதிகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு..!

தற்போதைய அரிசி விலைக்கு அமைய எதிர்காலத்தில் உணவுப்பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்று (02.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார, தற்போதைய அரிசி நெருக்கடி காரணமாக அப்பகுதியிலுள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தினால்...

இதுவரை 79,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி..!

இன்று (31.12.2024) நண்பகல் 12 மணி நிலவரப்படி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 79,000 என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 31,000 டொன் கச்சா அரிசியும் 48,000 டொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட...

அரிசி விலை தொடர்பில் நுகர்வோருக்கு அதிர்ச்சி தகவல்..!

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியானது உள்ளூர் விவசாயிகளை கருத்தில் கொள்ளவில்லை என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். டொலர் பெறுமதியின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கட்டுப்பாட்டு விலையை சிறிது காலத்திற்கு நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் நுகர்வோர் அதிக விலை கொடுத்து...

அரிசியின் விலை குறித்து வெளியான தகவல்..!

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே, வடக்கு மாகாணத்தில் விளையும் நெல்லின் பெரும்பகுதியைக் கொள்வனவு செய்வதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும் என அமைச்சர் ஆர்.சந்திரசேகரன் மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img