Saturday, April 25, 2026
No menu items!

அரிசி

அதிக விலையில் நெல் கொள்முதல்!

நாட்டின் முக்கிய தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்கனவே நெல்லை கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையை விட 5, 6 ரூபாய் அதிக விலையில் நெல்லை கொள்முதல் செய்வதாக அறியக்கிடைத்துள்ளது. அதிக விலைக்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட 5,...

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுமா?

அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (28/1/2025) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கூடுதல் விலைக்கு அரிசியினை விற்று இலாபம் தேடும் வர்த்தகர்களுக்கு எதிராக புகார்!

மண்முனைப் பற்று பிரதேசத்தில் ஒரு சில சில்லறை வர்த்தக கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசியினை பதுக்கி வைத்திருப்பதாக நுகர்வோர் பலர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாலமுனை பிரதேசத்தின் ஒரு சில கடைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்பதாகவும் சில கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைகளுக்கு விற்பதற்காக கடை உரிமையாளர்கள்...

அடுத்து நாமலை குறி வைக்கும் அரசு – மனோஜ் கமகே தெரிவிப்பு..!

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச இந்நாட்டு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்ற பாரிய அச்சம் தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அதன் காரணமாக அவரை சிறையில் அடைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின்...

அடுத்த கட்டமாக மீன் இறக்குமதியா? – அமைச்சரின் அறிவிப்பு..!

எதிர்காலத்தில் அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார். தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் துறைகளை மேம்படுத்துவது தனது அமைச்சகத்தின் பங்கு என்றாலும், இப்போது தான் ஒரு பணக் கடன் வழங்குபவரின் அந்தஸ்தை ஏற்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விழா...

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்போது, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி வெள்ளவத்தை, தெஹிவளை, நுகேகொடை மற்றும்...

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை!

மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மறைக்கப்பட்ட அரிசி இருப்புக்கள் மற்றும் அதிக விலைக்கு விற்கப்படும் அரிசி இருப்புக்களை தேடி நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சோதனைகளை மேற்கொண்டனர். அக்குரஸ்ஸவிலுள்ள பல முக்கிய வர்த்தக நிலையங்கள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த நகரின் முன்னணி வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை, ஹக்மன...

அரிசி விலையில் திருத்தம் செய்வதற்கு புதிய குழு!

அரிசியின் சான்றளிக்கப்பட்ட விலையில் திருத்தம் செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அறுவடைக்குப் பின் தொழிநுட்ப நிறுவனம் உட்பட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்  . நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் விண்ணப்ப விலைகள்...

அரிசியில் கலப்படம் – பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு..!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று திங்கட்கிழமை (20/1/2025) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அரிசிக் கடையில் இந்திய நாட்டு அரிசியை பொதி மாற்றி கலப்படம் செய்த தகவல் கிடைத்ததக்காகவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரிசிக்...

அரிசி விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அதன் தலைவர் யு.கே.சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த ஆண்டு மகா பருவத்திற்கான நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img