Saturday, April 25, 2026
No menu items!

அரிசி

அதிக விலைக்கு அரிசி விற்ற 135 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை — நுகர்வோர் விவகார அதிகாரசபை!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோர் மற்றும் அதை மறைப்போருக்கு...

கீரி சம்பா அரிசி பற்றாக்குறை: அதிகபட்ச சில்லறை விலை நீக்க கோரி உற்பத்தியாளர்கள்!

சந்தையில் தற்போது கீரி சம்பா அரிசி பற்றாக்குறை உருவாகியுள்ளது. மொத்த விற்பனையாளர்கள் 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் வழங்குவதால், சில்லறை விற்பனையாளர்கள் கீரி சம்பாவை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் நுகர்வோர் சிரமத்தில் சிக்கியுள்ள நிலையில், ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான அதிகபட்ச...

சாராய குப்பியும் அரிசியும் வழங்கி வாக்கு கேட்பவர்களை நிராகரிக்க வேண்டும் –  கந்தசாமி பிரபு!

ஆண்களுக்கு சாராய குப்பிகளையும் பெண்களுக்கு அரிசியையும் வழங்கி வாக்கு கேட்பவர்களிடம் ஏமாந்து மீண்டும் 5 வருடம் பழைய ஒரு துர்ப்பாக்கியமான நிலமைக்கு தள்ளப்படும் எனவே கிராமங்களிலும் ஊழல் மோசடியற்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டுமாக இருந்தால் குற்றவாளிகளாக நிர்ணயிக்கப்பட்டவர்கள் பழைய தரப்பினரை நிராகரித்து  திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களிக்கவும் என தேசிய மக்கள் சகக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படாது – விவசாய அமைச்சு!

பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை உள்நாட்டு அறுவடைகளிலிருந்து வழங்க முடியும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நுகர்வோர் எந்தவித சிரமத்தையும் சந்திப்பதைத் தடுக்க அரசாங்கம் தேவையான...

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் பரிந்துரை!

தட்டுப்பாடு இல்லாமல் நுகர்வோருக்கு அரிசியை வழங்கும் நோக்கில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. அறுவடை நடந்து கொண்டிருந்தாலும், தற்போது சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு இருப்பதாகவும், சந்தையில் சில வகையான அரிசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, போதுமான அளவு அரிசி இருப்புகளைப் பராமரிப்பதற்காக அரிசியை இறக்குமதி செய்வதில்...

அரிசி விலையில் மாற்றமா?

அரிசிக்காக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்ட மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, சில்லறை விற்பனையாளர்கள் சிலர் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பச்சை அரிசி 220...

அரிசியை பதுக்கிய விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை..!

விற்பனைக்காக அரிசி கையிருப்பில் இருந்த போதிலும், அரிசி இல்லை எனக் கூறிய விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக  நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அதிகாரிகள் கடந்த 18ஆம் திகதி இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த விற்பனையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

அதிக விலையில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைக்கமைய சந்தையில் அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

அரிசி மோசடி தொடர்பில் 700 சுற்றிவளைப்புக்கள் பதிவு!

இவ்வாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் அரிசி தொடர்பான சுமார் 700 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். அதன்படி, இவ்வாண்டில் மாத்திரம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 2500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றிவளைப்புகள் தொடர்பில் வழக்கு தொடரப்படுவதாகவும்...

குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் – நாமல் கருணாரத்ன..!

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில், "நாங்களும் இதைப் பொறுப்புடன் சொல்கிறோம்.  நாங்கள் விவசாயிக்கு இங்கு மிகவும் நியாயமான விலையைக் கொடுத்துள்ளோம். அதேபோல அரசின் களஞ்சியசாலைகளுக்கு கொள்வனவு...
- Advertisement -spot_img

Latest News

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- Advertisement -spot_img