Tuesday, July 28, 2026
No menu items!

ஆட்கள் பதிவுத் திணைக்களம்

ஆட் பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நாளை (நவம்பர் 14) நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆட்கள் பதிவுத் திணைக்களம் சில சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. தேர்தல் நாளில் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேர்தல் பணிக்காக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img