Wednesday, April 29, 2026
No menu items!

ஆட்சேர்ப்பு

ஆசிரியர் சேவைக்கு பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஒரு முக்கியமான அறிவிப்பின் மூலம், பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான செயல்முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் படி, 2023 மார்ச் 25ஆம் திகதி நடைபெறவிருந்த போட்டி பரீட்சையைச்...

பிரதமரின் தலைமையில் தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு!

தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்ச்சி பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, தாதியர் சேவையில் 79 விசேட தர உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்,...

தென் கொரியாவில் E-8 விசா வேலைகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை!

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் குறுகிய கால வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் எந்த தகவலையும் சேகரிக்காது என்று தலைவர் கூறினார். தென் கொரியாவில்...

முகநூல் மூலம் குற்றவாளிகளை ஆட்சேர்ப்பு செய்த துப்பாக்கிதாரி!

பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கணேமுல்ல சஞ்சீவ”வின் கொலைக்கு காரணமான துப்பாக்கிதாரி, பேஸ்புக் மூலம் குற்றவாளிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (SSP) புத்திக மனதுங்க தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று (24) கருத்து வெளியிட்ட எஸ்.எஸ்.பி. மானதுங்க, முன்னாள் இராணுவ வீரரான சந்தேக நபரை சமூக ஊடகங்கள் வழியாக, “உனக்கு வேலை இல்லையா? நீ...

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறைக்கு தீர்வு..!

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (08.02.2025) அறுவை சிகிச்சை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சுகாதாரத் துறையில்...

இலங்கையின் இராஜதந்திர சேவையில் புதிய மாற்றங்கள் !

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான இலக்குகளை அறிமுகப்படுத்துவதை வலியுறுத்தி இலங்கையின் இராஜதந்திர சேவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். அரசியல் சார்பு மற்றும் குடும்ப உறவுகளின் அடிப்படையில் அதிகாரிகளை நியமிக்கும் நீண்டகால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மொரட்டுவையில் உள்ள ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தின் 2025...

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்  நாளை பணிப்புறக்கணிப்பு!

தீபாவளியை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளை (02) மீண்டும் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எனினும், பணிப்புறக்கணிப்பு இன்று (01) இடம்பெறாது என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு நடைமுறைகளை முறைப்படுத்துதல், வேதனம் முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு...

தீபாவளியை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம்…..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் இரவு 10 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய இறுதிக்குள் திருப்திகரமான தீர்மானம் வழங்கப்படாவிட்டால் நாளைய...

முடங்கி இருக்கும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள்….

தபால் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் குவிந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த கடிதங்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மேலும் ஊழியர் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை அரசாங்கத்திற்கு கால அவகாசம்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img