Tuesday, July 28, 2026
No menu items!

ஆன்லைன்

கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை வெளியீடு!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான ‘கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின்...

புற்றுநோய் நோயாளிகளின் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்தி பண மோசடி!

ஆன்லைன் மற்றும் மொபைல் மோசடி மூலம் புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து ரூ. 05 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்ததற்காக மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் புற்றுநோய் நோயாளிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சிகிச்சைக்கான நன்கொடைகளை சேகரிப்பதற்கு உதவுவதாகக் கூறி, வங்கிக் கணக்குகள் உட்பட அவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுள்ளனர். பின்னர்...

ஆன்லைன் நிதி மோசடியில் மூன்று சீன பிரஜைகள் கைது!

இலங்கையில் ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மூன்று சீன பிரஜைகள் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, ஜிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த மூன்று சீனர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள். கைது செய்யப்பட்ட போது ஐந்து கைத்தொலைபேசிகள், உரிமையாளர்...

ஆன்லைன் ஆபாசப் படங்கள் ஆபத்து அதிகரிப்பு…

வயதுக்குட்பட்ட இலங்கையர்களை உள்ளடக்கிய ஆன்லைன் ஆபாச உள்ளடக்கம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு பதிவாகி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்பத்தில் சிறார்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவனங்களுடன் தினசரி அடிப்படையில் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலீஸார் பெற்று வருகின்றனர். இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து புகாரளிக்கப்படுவதாகவும், காவல்துறையானது நீதிமன்றங்கள் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img