Tuesday, June 9, 2026
No menu items!

ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க

அமைச்சக செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு…

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டம் தொடர்பில் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களின்...

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான எதிர்கால நடைமுறைகள் குறித்து கலந்துரையாடல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்க அச்சுப்பொறியியளார், பொலிஸ் மா அதிபர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (9) அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான எதிர்கால நடைமுறைகள் குறித்து இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜூலை...

தேர்தல் குறித்து வெளிவரவுள்ள அறிவிப்பு..!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குமிடையில் தேர்தல் இடம்பெறக் கூடும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img