Friday, July 31, 2026
No menu items!

ஆவணங்கள்

2026 ஆம் ஆண்டு 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: கல்வி அமைச்சு விண்ணப்பங்கள் வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான அரசுப் பாடசாலைகளில் 1ஆம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு தகுதியுடைய மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து, கல்வி அமைச்சு அறிவுறுத்திய வழிமுறைகளுக்கமைவாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் மற்றும் அதற்கான வழிகாட்டும் நூல்கள் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.moe.gov.lk) பதிவேற்றம்...

சீராய்வு மனு தாக்கல் செய்த தேசபந்து தென்னகோனின் சட்டதரணி!

வெலிகமவில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கோரி தேசபந்து தென்னகோனின் சட்டதரணியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான வேறு சில ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் இந்த சீராக்கல்...

இலங்கை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்!

ஜப்பானுடனான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) பரிமாற்ற ஆவணங்களிலும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான கலந்துரையாடல்களின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதி, திட்டமிடல் மற்றும்...

பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை நாளை யாழில்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளது. அதன்படி, இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது யாழ்.மாவட்டச் செயலகத்தில்  நாளை (10) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணிவரை நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன்...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்பு எண்களை ஆணையம் பெற்றுள்ளதாகவும், அவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருவதாகவும் தேர்தல் ஒழுங்குமுறை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சரிபார்க்கப்பட்டதும், ஆவணங்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என...

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து அறிக்கை தொடர்பான தகவல்!

ஜனாதிபதி வேட்பாளர்களினால் வழங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆவணங்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அணுகக்கூடியதாக உள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது பிரிவுக்கு இணங்க, வேட்பாளர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகள் அவர்களது வேட்புமனுவுடன்...
- Advertisement -spot_img

Latest News

 மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி, இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

சர்வதேச சந்தையில் இன்று (31) மசகு எண்ணெய் விலைகளில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யு.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 1.71%...
- Advertisement -spot_img