Tuesday, July 28, 2026
No menu items!

இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்கள்

ஜனாதிபதி நிதிய கொடுப்பனவு 100% அதிகரிப்பு…!!

இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை அரசாங்கம் 100% அதிகரிப்பதாகவும், விண்ணப்பம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜனாதிபதி நிதியத்தில் இந்த நோயாளிகளுக்காக 50% ஈடுசெய்யப்பட்டதாகவும், ஆனால் இந்த அறுவை சிகிச்சைகளுக்காக ஆகஸ்ட் 2022 க்குள் கிட்டத்தட்ட 8,000 விண்ணப்பங்கள்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img