Friday, May 1, 2026
No menu items!

#இந்திய அரசாங்கம்#

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்!

இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலானது பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

இந்திய – இலங்கை அரசின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டம்..!

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளித்தனர். நேற்று திங்கட்கிழமை (26.05.2025) மாலை 4.45 மணி அளவில் 24 வீடுகளும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட...

இந்தியாவை விட்டு வெளியேறிய 537 பாகிஸ்தானிய குடிமக்கள்..!

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்தது. அதில் பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த உத்தரவின் கீழ், நேற்று (27) 12 பிரிவுகளின் கீழ் குறுகிய கால விசாக்களைக் கொண்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற கடைசி நாளாக...

இந்திய அரசால் பராமரிக்கப்படும் திருவள்ளுவர் கலாசார மண்டபம் யாழ். மாநகர சபைக்கு மாற்றப்படுமா?

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15.04.2025) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த...

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அன்பளிப்பு பொதிகள்..!

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் அன்பளிப்பு பொதிகள் யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 82 முஸ்லீம் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 7500 பெறுமதியான உலர் உணவு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் யாழ் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம்...

இந்திய அரசாங்கத்தின் பாதீட்டில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு..!

2025 – 2026 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் பாதீட்டில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமனினால் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்ட பாதீட்டு உரையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் பாதீட்டில் வெளிநாடுகளுக்கு உதவியாக வழங்குவதற்கு ஐயாயிரத்து 483 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்டைய நாடுகளில் நீர் மின் நிலையங்கள்,...

இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளியினால் மன்னார் மக்களுக்கு இந்திய அரசின் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு..!

இந்திய அரசாங்கத்தின் ஊடாக  இந்திய மக்களின் உதவிப் பொருட்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் பகுதி மக்களுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை (7) மதியம் இலங்கைக்கான இந்திய துணைத்   தூதரினால்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் உதவி திட்டத்தினூடாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு   பாய்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img