Sunday, May 31, 2026
No menu items!

இந்திய அரசு

“சுவ செரிய” ஆம்புலன்ஸ் வாகனப் படை 500 ஆக உயர்வு – புதிய தொழில்நுட்பங்களுடன் நவீனமயமாக்க உள்ள அரசு!

“சுவ செரிய” ஆம்புலன்ஸ் வாகனக் குழுவை நவீன தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைத்து 500 வாகனங்களாக விரிவுபடுத்தும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். “சுவ செரிய” அறக்கட்டளையில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் (EMTs) திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சிப் பயிலரங்கில் உரையாற்றிய அவர், உலகளாவிய...

இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள்!

இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த இலங்கை அரசும் இந்திய அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது ஏப்ரல் 5, 2025 அன்று கையெழுத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கிழக்கு மாகாணத்தின் முக்கிய வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 33 திட்டங்களுக்கு நிதியளிக்க இந்தியா ரூ....

பாகிஸ்தானுடன் நேரடி விளையாட்டு போட்டிகள் இல்லை ஆனால், பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்பு அனுமதி!

இந்திய அரசு இந்தியா – பாகிஸ்தானுடன் நேரடியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தாதிருப்பதாக துல்லியமான கொள்கையை அறிவித்துள்ளது. இந்த கொள்கை 2025 ஆகஸ்ட் 21 அன்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. இந்த கொள்கையின் குறிப்பிடப்பட்டிருப்பது யாதெனின், இந்தியா பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது; அதேபோல் பாகிஸ்தான் இந்தியாவில் நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. மேலும், நடுநிலை நாடுகளில் நடைபெறும்...

இந்தியாவில் புதிய அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி..!

இந்தியாவில் புதிய அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய - அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் 2007ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகள், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள், தொழில்நுட்ப...

திருகோணமலையில்  சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவதிட்டம்!

திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்: முதல் கட்டத்தில் 50 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் மின் உற்பத்தி...

சார்க் மாநாட்டை நடத்த வேண்டும்; இந்தியாவிடம் வலியுறுத்தல்!

சார்க் மாநாட்டை நடத்த வேண்டும் என்று பங்களாதேஷின் வெளியுறவுத் துறை அமைச்சின் ஆலோசகர் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார் . ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் 8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே பங்களாதேஷின் வெளியுறவுத் துறை அமைச்சின்ஆலோசகர் தௌஹித் ஹீசைன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பேசிய அவர்,...

மன்னார் வைத்தியசாலைக்கு 600 மில்லியன் நன்கொடை..!

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கான இந்திய அரசுடனான புரிந்துணர்வு  ஒப்பந்தத்திற்கு  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் காணப்படும் ஒரேயொரு மூன்றாம்நிலை சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையான மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானம் மற்றும் மருத்துவ...

மலையகப் பாடசாலைகளுக்கு மேலதிகமாக நிதியுதவி வழங்கிய இந்திய அரசு…

மலையகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கென இந்திய அரசு 300 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு மலையகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கென இந்திய அரசு 300 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மூலப்பொருள்களின் விலை அதிகரித்தமையால் இந்தத் திட்டம் தடைப்பட்டிருந்தது. இவ்வாரு குறித்த திட்டத்தை பூரணப்படுத்துவதற்காக தற்போது இந்திய அரசு 300...

யாழில் மழை நீர் சேகரிப்புத் தாங்கிகள்..!!

இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழை நீர் சேகரிப்புத் தாங்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் தூய்மையான குடிநீரை விநியோகிப்பதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி குறித்த மாவட்டத்தில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2016.10.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இக்கருத்திட்டம் 3 வருடகாலத்தில் பூர்த்தி...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img