Tuesday, April 28, 2026
No menu items!

இந்திய பிரஜை

இந்திய பிரஜைக்கு நடந்த சம்பவம்-பரிதாப உயிரிழப்பு?

ஹிக்கடுவை, தொடந்துவ பகுதியில் நேற்று புதன்கிழமை (25) கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 57 வயதான இந்திய பிரஜை ஆவார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் நேற்று மாலை தனது மகள், மகன் மற்றும் மற்றுமொரு நபருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதன்போது, பிரதேசவாசிகள் குறித்த நபரை...

சட்டவிரோதமான முறையில் மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் கைது!

சட்டவிரோதமான முறையில் புற்று நோய் தடுப்பு மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பெங்களூரில் இருந்து நாட்டிற்கு வந்த போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்...

சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகை…!

சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையவழி நிதி மோசடிகளின் அதிகரிப்புக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். அண்மைய நாட்களில் நாடு முழுவதும் இணையவழியில் நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்...

பொலன்னறுவையில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை பலி…!

பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில் நேற்று (06.09) இரவு இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவையிலிருந்து மின்னேரியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது வேனில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து – நால்வர் பலி

கனடாவில் அதிவேக நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதை டொரான்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும் 60 வயதான மணிவண்ணன், 55 வயதான மகாலட்சுமி என அடையாளம்...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img