Tuesday, June 9, 2026
No menu items!

இந்திய மீனவர்

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி – 14 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில், எல்லைதாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 14 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை பேச்சாளரின் விளக்கத்தின்படி, தலைமன்னாருக்கு வடக்கே இடம்பெற்ற சம்பவத்தில் 5 பேரும், பத்தலங்குண்டு பகுதியில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் வந்திருந்த இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில், கடந்த...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும்  எதிர்வரும்   31  திகதி வரை      விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட  நேற்று (17) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மற்றும் இம்மாதம் 01 திகதி அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல்...

மீனவர் பிரச்சனை மீண்டும் தீவிரம்: இந்திய மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது!

இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை 8 இந்திய மீனவர்களை கைது செய்து, அவர்களின் இழுவை படகுகளை பறிமுதல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரின் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மீனவர்களும் அவர்களது இழுவைப் படகும் மன்னாரில் உள்ள மீன்வள ஆய்வாளரிடம் சட்ட...

அச்சுவேலி விவசாயிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் கலந்துரையாடல்!

அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு எடுத்துரைக்கும் கலந்துரையாடல் ஒன்றை நேற்று (15) பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். இதன் போது விவசாயிகள் கடந்த காலத்தில் தமக்கு  உரமானியம், விவசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இன்று எதுவகையான மானியங்களும் வழங்கப்படுவதில்லை. அத்துடன்...

மீனவ கிராமங்களில் இடம் பெற்ற மே தின நிகழ்வு..!

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் நேற்றைய தினம் மே தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. அதனடிப்படையில் மன்னார் வங்காலை கிராம மக்கள், இம் முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்து மீறலால் ஏற்பட்ட பாதிப்புகள்...

வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் பல தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் தற்போது செல்வந்தர்களாக வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். மீண்டும் அவர்கள் வடக்கு கிழக்கிற்குத் திரும்பி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். வடக்கு...

மீனவர்களின் அத்துமீறல் குறித்து இரு நாட்டு அரசுடனும் பேசவுள்ளேன்; MP.சிவஞானம் சிறீதரன்!

ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை அரசுடனும், இந்திய அரசுடனும் பேசவுள்ளேன்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இந்த விடயத்தை அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “இந்திய மீனவர்களின் அத்துமீறல் வருகை இதுவரையில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரத்தை...

மீனவர்களுக்கிடையிலான அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் விரைவில் – சந்திரசேகர்!

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம் தலைமையிலான இந்திய மீனவ பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் அமைச்சரை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில்...

இந்திய – இலங்கை மீனவர்கள் குறித்து விசேட பேச்சுவார்த்தை!

இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காகத் தமிழக மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவர் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர். அந்த சங்கத்தின் மற்றுமொரு பிரதிநிதி ஏலவே இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இன்றைய சந்திப்பில் மொத்தமாக இந்திய மீனவ...

மீனவர் பிரச்சினை தொடர்பாக ஆராய இலங்கை வரும் இந்திய குழு..!

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று இலங்கைவரவுள்ளது. இராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img