Thursday, April 30, 2026
No menu items!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க முன் ஆழமாக யோசிக்கவும் – இந்தியா கோரிக்கை..!

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன் ஆழமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டொலர் கடனை வழங்குவது குறித்து  சர்வதேச நாணய நிதியம் இன்று மதிப்பாய்வு செய்ய உள்ள நிலையில், இதனை இந்தியா தெரிவித்துள்ளது. இதேவேளை  கடந்த 30...

சார்க் மாநாட்டை நடத்த வேண்டும்; இந்தியாவிடம் வலியுறுத்தல்!

சார்க் மாநாட்டை நடத்த வேண்டும் என்று பங்களாதேஷின் வெளியுறவுத் துறை அமைச்சின் ஆலோசகர் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார் . ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் 8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே பங்களாதேஷின் வெளியுறவுத் துறை அமைச்சின்ஆலோசகர் தௌஹித் ஹீசைன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பேசிய அவர்,...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img