Wednesday, June 24, 2026
No menu items!

இராமநாதபுரம்

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் என மொத்தம் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள்...

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் பிரிவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஒருவரை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான தகவலின் பேரில், இராமநாதபுரம் பொலிஸார் ஆலடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதே நேரத்தில், சந்தேகநபர் ஒருவரும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது, அவர் அருகிலிருந்த கிணற்றில் தவறி...

இலங்கைக்கு கடத்த முயன்ற 2250 கிலோ பீடி இலைகள் பறிமுதல் – ஒருவர் கைது!

இராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக  லொரியில் கொண்டு வரப்பட்ட பீடி இலை பண்டல்களை கியூ பிரிவுபொலிசார் மடக்கிப் பிடித்தனர். இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இராமநாதபுரம் மாவட்ட...

இலங்கைக்கு கடத்தவிருந்த உலர்ந்த இஞ்சி பறிமுதல்..!

இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில்  சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் இராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு...

உறவினர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட உறவினர்..!

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாயவனூர் பகுதியில் கடந்த 05.01.2025 அன்றைய தினம் தனது உறவினர் வீட்டில் உறவினர் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த 12/2 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இராமநாத பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸாரின் தேடுதலின் போது 12.01.2025 அன்று சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து...

தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸார் – சிக்கிய கடல் அட்டை மூட்டைகள்..!

இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் நேற்று (17.12.2024) அதிகாலை மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்து கடல் அட்டைகள் அடங்கிய மூட்டைகளை மண்டபம்...

பாம்பனில் கரையொதுங்கிய இராட்சத திமிங்கலம்..!

இராமநாதபுரம் அருகே பாம்பன் கடற்கரையில் 2 டன்  எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அதன் உடலை கைப்பற்றி வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து பாம்பன் கடற்கரை மணலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கான...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது !

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்கள் மற்றும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்து இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில்...

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன்  ஒருவர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளார். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வவுனியா -பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img