Tuesday, April 28, 2026
No menu items!

இலங்கை கடற்படை

மாலைதீவில் மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல்!

மாலைதீவு காவல்துறை சேவை, "அவிஷ்க புத்தா" என்ற இலங்கை மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. நவம்பர் 7 அன்று மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தில் குறித்த படகு இடைமறிக்கப்பட்டது. ஆரம்ப சோதனையின் போது, சந்தேகத்திற்கு உட்பட்ட பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின் பேரில் நவம்பர் 10 அன்று படகில் விரிவான சோதனை...

இலங்கை தெற்கு கடற்கரையில் பெரும் அளவில் போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படை தெற்கு கடற்கரையில் நடத்திய சிறப்புச் சோதனையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொட்டலங்களில் பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்படை தகவல்படி, பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலங்களில் சுமார் 670 கிலோகிராம் படிக மெத்தாம்பேட்டமைன் (ICE), 156 கிலோகிராம் ஹெராயின், மேலும் 12 கிலோகிராம் ஹஷிஷ் அடங்கியிருந்தன. மொத்தம் 839 கிலோகிராம்...

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி விளக்கமறியலில்!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்  ஆரம்பம் !

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11) திங்கட்கிழமை காலை   முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை  ஆரம்பித்துள்ளனர். இராமேஸ்வரம் மீன் பிடித்தல் முகத்தில் இருந்து மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில்  61...

புதிய மதுவரி ஆணையாளர் நாயத்தை நியமிக்க அமைச்சரவை அனுமதி..!!

மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மதுவரி ஆணையாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை உள்நாட்டு வருவாய் சேவையின் சிறப்பு தர அதிகாரியான யு.எல். உதய குமார பெரேரா, இந்த மாதம் 10ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

மீனவர் பிரச்சனை மீண்டும் தீவிரம்: இந்திய மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது!

இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை 8 இந்திய மீனவர்களை கைது செய்து, அவர்களின் இழுவை படகுகளை பறிமுதல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரின் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மீனவர்களும் அவர்களது இழுவைப் படகும் மன்னாரில் உள்ள மீன்வள ஆய்வாளரிடம் சட்ட...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்கள் கைது!

இலங்கை கடற்படை மார்ச் 25 முதல் ஏப்ரல் 7, 2025 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படை, கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து பாலமின்மடு, வான்கலே, மண்டைதீவு, இறக்கண்டி, உள்ளங்காளி குளம், வாழச்சேனியா, ஊறணிக் குளம், ஒலுத்துடை, கடைக்காடு, சுண்டிக்குளம், நவக்காடு, மட்டக்களப்பு, லாக்கோவு,...

இலங்கையில் முதல் முறையாக கடல் நீருக்கடியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்..!

இலங்கையில் முதல் முறையாக, திருகோணமலைக் கடலில் நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவிற்கான விளையாட்டுக்கள் நடைபெற்றன. இலங்கை கடற்படையின் மலிமா ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ் (MHS) இன் மலிமா டைவிங் கிளப், கடற்படை டைவிங் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, கலாச்சார விழாக்களை கடலுக்கடியில் இடம்பெற்றுள்ளது. இலங்கையை உலகத் தரம் வாய்ந்த டைவிங் இடமாக...

நடுக்கடலில் இலங்கை கடற்படையின் சோதனை நடவடிக்கை..!

இலங்கை கடற்படை, மேற்கு கடற்கரையில் உள்ள கடல் பகுதியில், போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் வகைகள், அளவு மற்றும் இதில் ஈடுபட்டவர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள், பிராந்தியத்தில் போதைப்பொருள்...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 19 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.    
- Advertisement -spot_img

Latest News

ஷம்மி சில்வா பதவி விலக முடிவு!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, எஸ்.எல்.சி செயற்குழுவுடன் இன்று நடைபெற்ற விசேடக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட...
- Advertisement -spot_img