Tuesday, June 9, 2026
No menu items!

இளைஞர்கள்

பட்டலந்தை சித்திரவதைக் கூடங்களில் இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு ரணில் காரணம்; இந்திராந்த சில்வா!

நாட்டில் கலவரங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமைக்கும் அப்போதைய இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இளைஞர் விவகார அமைச்சராக இருந்த போது பட்டலந்தை உள்ளிட்ட சித்திரவதைக் கூடங்களில் இளைஞர்களைக் கொலை செய்ததாக இந்திராந்த சில்வா என்பவர் தெரிவித்துள்ளார்.  இளைஞர்களைக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் ரணில்...

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள்!

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 6,160 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்த வாய்ப்பு சாத்தியமாகியுள்ளது. மேலும், ஜனவரி 2025 முதல், 1,082 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலில் கட்டுமான வேலைகளுக்காக சென்றுள்ளனர். இதற்கிடையில், இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றிய 41 வேலை தேடுபவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு...

இத்தாலி தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!  

இத்தாலியில் வேலைவாய்ப்பு தேடும் இலங்கை இளைஞர்களின் விசா பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நம்புவதாக இலங்கைக்கான இத்தாலிய தூதர் டாமியானோ பிரான்கோவிக் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதர் டாமியானோ பிரான்கோவிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது, இதன்போது இந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை...

வாள்வெட்டு தாக்குதல் –  நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது  5 பேர் கொண்ட குழுவினர்  வாளால் வெட்டி தாக்குதல்  நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 4ம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறும் ஏனைய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (24/02/2025)...

வடக்கில் கலைத் துறையில் சாதித்து வரும் இளைஞன்…

வடமாகாணத்தின் இளைஞர்கள் மத்தியில் கலை துறை சார்ந்த ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அண்மை காலங்களாக ஓவியம், சிற்பம் போன்ற துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பு, படைப்புக்களும் அதிகரித்து வருகிறது. இவ்வாறான பின்னணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் கமலரூபன் உருவாக்கியுள்ள கலைப்படைப்புக்கள், அவருடைய கலைத்துறை சார்ந்த செயற்பாடுகளும் பலரையும் கவர்ந்துள்ளது. கமல ரூபன் ஒரு...

வவுனியா பாடசாலை ஒன்றில் அடாவடித்தனம் – மாணவன் மீது தாக்குதல்..!

வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07/02/2025) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவருக்கும்,...

ஆற்றில் விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு..!

மாத்தளை உவர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் நேற்று (28.12.2024) நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில் இருந்து பீப்பாய் ஒன்றை அகற்ற முற்பட்ட போது நீரில் விழுந்துள்ளார். தண்ணீரில் விழுந்த இளைஞரை காப்பாற்ற மற்றைய இளைஞரும் ஆற்றில் குதித்ததாகவும்,...

பிளாஸ்டிக் பாவனை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு சிரமதானம்..!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்  ஏற்பாட்டில் மன்னார்  கீரி கடற்கரையில் பிளாஸ்டிக் பாவனை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு சிரமதானம் ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) காலை  இடம்பெற்றது . தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர் குழுவினர் குறித்த சிரமதான பணியில் ஈடுபட்டனர். அத்தோடு மாவட்ட மட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில் 15 இளைஞர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு...

வடக்கு கிழக்கை பிரித்த  ஜே.வி.பிக்காக வாக்கு போடபோகிறீர்கள்; சிறீதரன்…

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சிவஞானம் சிறீதரனை ஆதரித்து கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் தேர்தல் பிரச்சாரம் ஒன்று நேற்று மாலை (12.11.2024) நடைபெற்றது. வேட்பாளர்களான சந்திரஹாசன் இளங்கோவன், இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், மாற்றம் என்பதை பற்றி யோசிக்கிறார்கள். இளைஞர்கள் மாற்றம்...

போதைப் பொருட்களுடன் வந்த 31 இளைஞர்கள்…!

நுவரெலியாவில் உள்ள அரச உல்லாச விடுதியில் நேற்று (19.10) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துக்கு பல்வேறு போதைப் பொருட்களை கொண்டு வந்த 31 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். முகநூல் விருந்தில் நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பங்குபற்றவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 08 பொலிஸ் குழுக்கள்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img