Tuesday, June 9, 2026
No menu items!

இளைஞர்கள்

அனைவருக்கும் ஆங்கிலம் எனும் திட்டம் ; ரணில் விக்கிரமசிங்க!

அனைவருக்கும் ஆங்கிலம் எனும் திட்டத்தை அடுத்த தசாப்தத்திற்குள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆங்கில மொழிப் புலமை ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கச் செய்யும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். தான் கல்வி அமைச்சராக இருந்த போது வெள்ளை அறிக்கை மூலம் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தும் தாம் முன்வைத்த யோசனைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு தெரிவித்திருந்ததை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். இந்த...

பந்தயத்துக்காக உந்துருளி செலுத்திய 18 இளைஞர்கள் கைது !

பிலியந்தலை – ஜாலியகொடை பகுதியிலுள்ள கிளை வீதியொன்றில் பந்தயத்துக்காக உந்துருளி செலுத்திய 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற்பகல் முதல் நள்ளிரவு வரை உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் பந்தயத்தில் ஈடுபடுவதாக காவல்துறையின் அவசர இலக்கத்திற்குத் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர். இதன்போது 18 பேர் கைது செய்யப்பட்டதுடன், 12...

மைதானத்திலேயே இல்லாத ஒருவரை வீரனாகப் பார்ப்பது எப்படி? – ரிஷாட்!

அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, சனிக்கிழமை (07) திருகோணமலை, புல்மோட்டையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய...

மாதகல் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

நேற்று அதிகாலை மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென...

நாமல் ராஜபக்ஷவுக்கு வட கிழக்கு இளைஞர்களின் ஆதரவு; கீத்நாத் காசிலிங்கம்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு வட கிழக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ வடகிழக்கு மாவட்டங்களில் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளவர் என்பதால் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவை பெறும்...

தேசிய ஒன்றியம் உருவாக்கிய புதிய அமைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறைந்தது நான்கு குழுக்களாக பிரிந்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இளைஞர்கள் தலைமையில் இயங்குவதாகக் காட்ட முயற்சித்து வரும் நிலையில் அதற்கு “மகிந்த சிந்தனையைப் பாதுகாப்பதற்கான தேசிய ஒன்றியம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் அழைப்பாளராக நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான தம்மிக்க சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மகிந்த...

பிரதேச செயலகங்களுக்கும் Tec Park!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியாக சகல பிரதேச செயலகத்திலும் பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதன் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டு இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய தொழிநுட்பத்திற்கான அணுகலை உருவாக்குவோமென தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் சமூக வானொலி, தொலைக்காட்சி சேவைகள், புதிய தொழில்நுட்பம் மூலம் புதிய தகவல்...

இணையவழியாக பாலியல் துஷ்பிரயோகம்!!

ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழியாக பாலியல் துஷ்பிரயோகத்திக்கு பலியாகின்றனர் என புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில், உலகளவில் எட்டு குழந்தைகளில் ஒருவர், அதாவது 12.6%, கடந்த ஆண்டில் பாலியல் படங்கள் மற்றும் வீடியோக்கள், அரட்டைகள் மற்றும் நிர்வாணப் படங்களைப் பகிர்தல் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்த தரவுகளின்படி, உலகில்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img