Tuesday, June 16, 2026
No menu items!

இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள்

அமெரிக்காவில் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள யூத அருங்காட்சியகத்தின் முன் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர்கள் "சுதந்திரம், சுதந்திரம் பாலஸ்தீனம்" என்று கூச்சலிட்டதாக அந்நாட்டு பொலீசார் தெரிவிக்கின்றனர். ஒரு விழாவிற்குப் பிறகு யூத அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறும்போது அதிகாரிகள் சுடப்பட்டனர். அந்த நேரத்தில் நான்கு பேர் இருந்துள்ளனர் இதில் இருவர் சுடப்பட்டனர்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img