Friday, June 5, 2026
No menu items!

ஈச்சங்குளம்

வவுனியாவில் நபரொருவர் வெட்டி கொலை!

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று  வியாழக்கிழமை (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த...

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி..!

வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று (06.12.2024) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்குத்...

வவுனியாவில் பெண் மீது துப்பாக்கிச்சூடு!

ஈச்சங்குளம் பகுதியில் பெண் ஒருவரை தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய சந்தேகநபர் ஒருவர் சுந்தரபுரம் பகுதியில் நேற்று (19) கைதுசெய்யப்பட்டதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை சுட பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டு குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு…!

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து  வெள்ளிக்கிழமை (06.09) உயிரிழந்துள்ளார். 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதுடன், இந்த பெண் அவரது வீட்டில் அறையொன்றில் தூக்கில்தொங்கிய நிலையில் இருந்ததை உறவினர்கள் கண்டுள்ளனர். பின்னர் இந்த விடயம் தொடர்பில்  ஈச்சங்குளம் பொலிஸாருக்கு  உறவினர்கள் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார்  சடலத்தினை மீட்டுள்ளனர். இந்த...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img