Thursday, April 23, 2026
No menu items!

உச்சி மாநாடு

சீனாவிலிருந்து நாடு  திரும்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற “பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு 2025” இல் பங்கேற்றபின், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை திரும்பியுள்ளார். இந்த உச்சி மாநாட்டிற்காக பிரதமர் கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இரவு நாட்டை விட்டு புறப்பட்டு சென்றிருந்தார்....

ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை புது டெல்லியில் நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025 இல் உரையாற்றினார். அவர் தெற்காசிய தட்டு வளர்ச்சிக்கான மெனு என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் பங்கேற்றார். ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025 பிராந்திய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களின் பங்கேற்பைக் கொண்டுள்ளது. இந்தியப் பிரதமர்...

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கான விஜயம் குறித்து  இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள  அறிக்கை!

பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில், 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இன்று நான் தாய்லாந்துக்கு அதிகாரப்பூர்வ பயணமாகப் புறப்படுகிறேன். கடந்த பத்தாண்டுகளில், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய மேம்பாடு, இணைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மன்றமாக பிம்ஸ்டெக் உருவெடுத்துள்ளது. அதன் புவியியல் இருப்பிடத்துடன், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் பிம்ஸ்டெக்கின்...

உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

டுபாயில் நடைபெறும் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் உரையாற்றவுள்ளார். எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டின் போது, ஜனாதிபதி பல மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார். அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார...

நவீனமயமான மாநாட்டு மையத்தை நிர்மாணிக்கவுள்ள சீனா; ஜனாதிபதி!

சர்வதேச வர்த்தக உச்சி மாநாடுகள் மற்றும் பாரிய அளவிலான நிகழ்வுகளை நடத்தும் இலங்கையின் திறனை மேம்படுத்தும் நோக்கில், கொழும்பு துறைமுக நகரத்தில் அதிநவீன கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை சீனா நிர்மாணிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார அறிவித்துள்ளார். முழுக்க முழுக்க சீனாவால் நிதியளிக்கப்பட்ட இந்த புதிய வசதி, அளவு மற்றும் செயல்பாட்டில் பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மாநாட்டு...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img