Saturday, August 8, 2026
No menu items!

உணர்ச்சி

ஒரு நல்ல இரவு ஓய்வு ஏன் மிகவும் முக்கியமானது!

நமது வேகமான, எப்போதும் இணைக்கப்பட்ட உலகில், தூக்கம்தான் நாம் முதலில் தியாகம் செய்யும் விஷயம். இரவு நேரப் படிப்பாக இருந்தாலும் சரி, சமூக ஊடகங்களைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி, அல்லது நெட்ஃபிளிக்ஸில் ஒரு கடைசி எபிசோடை முடிப்பதாக இருந்தாலும் சரி, தூக்கம் என்பது ஒரு பின் இருக்கையாகவே இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால், தூக்கம் ஒரு...

இனம், மதம் பாராமல் மக்களின் தலைவராகவும் நெருங்கிய நண்பராகவும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்; மஹிந்த ராஜபக்ஷ!

உணர்ச்சி ரீதியாக மக்களுடன் பிணைப்பில்லாத அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். மேலும் அவர், கார்ல்டன் இல்லத்திற்கு வந்த தருணத்திலிருந்து தம்மை சந்தித்து ஆசீர்வதித்த மகாசங்கத்தினருக்கு நன்றியையும் தெரிவித்தார். “என் வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களுடனேயே கழிந்தது, இன்றும் அதேபோல் உள்ளது. பதவிக்காலம்...

மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் விரக்தியிலிருக்கின்றனர்; சுஜீவ சேனசிங்க!

மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் விரக்தியிலிருக்கின்றனர். பலமான எதிர்க்கட்சியாக வர வேண்டும் என்பதே எமது இலக்காக இருந்தது. ஆனால் தற்போது பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்...
- Advertisement -spot_img

Latest News

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன்...
- Advertisement -spot_img