Tuesday, June 30, 2026
No menu items!

உதவிப் பணிப்பாளராக நாகபூஷணி கருப்பையா

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய உதவிப் பணிப்பாளர் நியமனம்..!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் சேவையின் உதவிப் பணிப்பாளராக நாகபூஷணி கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத்தைச் சேர்ந்த பட்டதாரியான இவர், இலங்கை வானொலியில் நீண்ட காலமாக சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img