Friday, June 26, 2026
No menu items!

உதவி பொலிஸ் அத்தியட்சகர்

இன்டர்போல் நடத்தும் சர்வதேச மாநாட்டில் விசேட உரையாற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்

இன்டர்போல் ஏற்பாடு செய்துள்ள பொதுத் தொடர்புக்கான முதல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்று, பொலிஸ் ஊடக பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) ஃபிரெட்ரிக் வூட்லர் இன்று காலை பிரான்ஸுக்கு பயணமாகியுள்ளார். இந்த மாநாட்டின் போது, ​​நாட்டில் சமீபத்தில் சம்பவித்த பேரிடர் சூழ்நிலைகளின் போது, ​​பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ்...

நாடு முழுவதும் கடந்த 7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு- பொலிஸார் எச்சரிக்கை!

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01...

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (13.12.2024) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நெவில் சில்வா கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி...

மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் சிறுவர், பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு..!

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் ஜப்பான் நாட்டு நிதி பங்களப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு கட்டிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.11.2024) கிழக்கு மாகாண சிரேஸ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகன திறந்துவைத்தார். வேள்ட் விஷன் நிறுவனம், ஜக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் ஜப்பான் நாட்டு மக்களின் நிதியுதவியுடன்...

உத்திக பிரேமரத்னவின் திட்டங்கள் அம்பலம்…..

அனுராதபுர மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது இலக்கு வைத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் அவர் மூலமாகவே திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உத்திக பிரேமரத்ன மற்றும் குறித்த பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img